Shaimaa El-Sabag ! – அஞ்சலிக் குறிப்பு -செயற்பாட்டாளரும் கவிஞையுமாகிய இவள் 25 ஜனவரி 2015 அன்று கொல்லப்பட்டுவிட்டாள்.

(தமிழில்- ரவி) ஸைமா அல்-ஸாபா.   செயற்பாட்டாளரும் கவிஞையுமாகிய இவள் 25 ஜனவரி 2015 அன்று கொல்லப்பட்டுவிட்டாள்.  எகிப்தின் தாகீர் சதுக்க (Tahrir Square) எழுச்சியின் நான்காவது வருட நினைவுநாள் இந்த இளம் கவிஞையின் உயிரையும் காவுகொண்டது. அதிகார துர்நெடிலை முகரும் கொலைகாரர்களின் துப்பாக்கிக் …

Read More

மாலதி மைத்ரியின் “வெட்டவெளி சிறை” -றஞ்சி-

அண்மையில்  பிரான்ஸ்,சுவிஸ் நாடுகளுக்கு விஜயம் செய்திருந்த மாலதி மைத்ரியுடனான உரையாடல்கள் மிகவும் பயனளித்திருந்தன. பல விடயங்களை அவருடன் உரையாடக் கூடியதாக இருந்தது.இந்த வெட்டவெளி சிறை பற்றியும்  கேள்விகளை முன்வைக்கும் மக்களின் ஒவ்வொரு செயற்பாடும் போராட்டமாக மாறிவடுகிறது. விடுதலை வந்து சேருமென்ற கனவை …

Read More

யாருமற்ற அவள்…..

–    ஆதிலட்சுமி – (26.01.2015)   குழிவிழுந்த கண்களுக்குள் குறுகிக் கிடக்கின்றன நினைவுகள். கூன் விழுந்த முதுகில் ஏறி உட்கார்ந்திருக்கிறது உலகம். எல்லாவற்றையும் சுமந்தபடி அவள் நடக்கிறாள். எல்லையற்ற வானத்தில் எப்போதும் தெரிகின்றனர் அவளின் சூரியரும் சந்திரரும்.

Read More

-பிரம்மராட்சசி- ( Thanks tp Thanimam) ராட்சசி- சிவகாமி கேட்டுக்கொண்டுதான் இருக்கின்றாயா?சிவகாமி – ஆம் சொல்.ராட்சசி – மல்லன் ராஜ்ஜியத்தில் யுத்தங்கள் தீர்ந்து அமைதி ஆட்சி என்று கேள்விப்பட்டேன் உண்மையா?சிவகாமி – ம் அப்படித்தான் பேசிக்கொள்கின்றார்கள். ஆனாலும்.. ராட்சசி- ஆனாலும்?! இந்த …

Read More

நரகத்திலிருந்து சொர்க்கத்துக்கு

எஸ். சுஜாதா – நன்றி தி. இந்து தெருவில் நடந்து சென்ற 25 வயதுப் பெண்ணை ராணுவ வீரர்கள் இழுத்துச் சென்று பாலியல் வன்முறைக்கு உட்படுத்தினார்கள். அந்தக் கொடூர நிகழ்வைக் கேள்விப்பட்ட அந்தப் பெண்ணின் தாய் நிலைகுலைந்து போனார். குற்றவாளிகளைச் சும்மா விடக்கூடாது …

Read More

பீமாயணம்

Thanks to -maattru.com கடந்த இருமாதங்களின் முன்னர் சென்னை பனுவல் புத்தக அரங்கில் சமூக நீதிக்கானவாரம் என்ற தலைப்பில் நூலறிமுகக் கூட்டங்கள் தொடர்ச்சியாக நடைபெற்றன. அதில் காலச்சுவடு பதிப்பகம் சிறுவர்களுக்காக வெளியிட்ட பீமாயணம் நூல் குறித்துப் பேச நான் விரும்பினேன். பீமாயணத்தைப்பற்றி …

Read More