தலைப்பிலி கவிதை
யாழினி யோகேஸ்வரன் தனிமைப்பாடுகள் நிச்சயப்படுத்தப்பட்டன ஒருவித அடக்குமுறைக்கும் கெஞ்சுதல்களுக்கும் இடையிலான தேடுதலில் வாழ்ந்துகொண்டிருப்பதாய் உணரப்படுகிறது மனம். நிச்சயங்கள் முழுமையாய் அறியப்பட்டும் உணரமுடியாததாய் உயிர் பெற்று அலைந்தெறிகிறது அகப்பட்ட மனம்.
Read More