‘ஆண் கோணி ‘ (உருத்திரா எழுதிய ஆண்கோணி கவிதை நூலுக்கு எழுத்தாளார் மைய ஊக்குவிப்பு தமிழியல் விருதுகள்2014)றஞ்சி
உருத்திரா எழுதிய ஆண்கோணி கவிதை நூலுக்கு எழுத்தாளார் மைய ஊக்குவிப்பு தமிழியல் விருதுகள்2014 கிடைத்துள்ளது. கவிதைக்காக தெரிவு செய்யப்பட்ட இரண்டுநூல்களில் “ஆண்கோணி”யும் ஒன்று. ஏற்கனவே சிறந்த கவிதை இலக்கியத்திற்கான சாகித்திய விருதினை ஆண்கோணி பெற்றுக் கொண்டது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.மட்டக்களப்பு மண்டூரை …
Read More