20-ஆம் நூற்றாண்டு ஓவிய நிகழ்வுகள்-7

அரவக்கோன்(நன்றி சொல்வனம் பெண்கள் சிறப்பிதழிலிருந்து…) பெண்ணியமும் தற்பால் சேர்க்கையும் ஓவிய உலகில் பெண்கள் பெண்ணியவாதிகளாகவோ அல்லது Gay Liberation என்று பேச்சுவழக்கில் குறிப்பிடப்படும் ஓரின வாழ்க்கை முறையைப் பின்பற்றும் பெரும்பாலான பெண் கலைஞர்கள் தங்களை அது சார்ந்தவராக அடையாளப்படுத்திக் கொள்வது என்பது …

Read More

வேர்கள் “வரை” கொய்தவள் (ஆழியாளின் கருநாவு பற்றிய குறிப்புக்கள்)

எஸ்தர் விஜித்நந்தகுமார் (,திருகோணமலை,இலங்கை) பெண்களின் வாழ்க்கையின் இடுக்குகளில் பொதிந்துக் கிடக்கின்றன பல இரகசியங்கள்அவை பல சமயம் அங்கேயே கிடந்து மக்கி போகின்றன கல்லாக கனத்தப்படி. அபூர்வமாக சில சமயம் அவ் இரகசியங்கள் மகரந்தங்களாய் மிதந்து வந்து இளைப்பாறுதலை தரும் வாய்ப்புக்களை வாழ்க்கை …

Read More

துயரம் விழுங்கிய துணிகர விபத்து

யாழினி யோகேஸ்வரன் (இலங்கை) மண் சுவாசித்த மனித உயிர் அத்தனையும்-இன்று மண்ணுள் வாசிப்பின்றிக் கிடக்கின்றன. ஆதாரமற்ற அருவங்களாய், உருவங்கள் தொலைத்து உருக்குலைந்தே போயின உழைத்து வலித்த உடல்கள். புகை மூட்ட இடைவெளியில் கண் இமைப் பொழுதுகளில் -எம் கண் விட்டு மறைந்தன …

Read More

அரியாலை முள்ளி பிரதேசத்தில் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டவருக்கு பெண்களுக்கு நீதி கோரி ஆர்ப்பாட்டம்

அரியாலை முள்ளி பிரதேசத்தில் 18வயது யுவதி கடத்தப்பட்டு பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டவருக்கு நீதி கிடைக்க வேண்டும் என வலியுறுத்தியும், இதே போல பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்ட அனைத்து பெண்களுக்கும் நீதி கிடைக்க வேண்டும் என கோரியும் இந்தக் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இடம்பெற்றது. (இது …

Read More

இக் கவிதையை எறிகிறேன் ஆகாயத்தின் மீது

– ஷஸிகா அமாலி முணசிங்க தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப் குறிப்பு – அண்மையில் இலங்கையிலுள்ள மலையகப் பகுதியில் ஏற்பட்ட மண்சரிவின் போது உயிரிழந்த மற்றும் அநாதரவான அனைத்து தமிழ் உள்ளங்களுக்காகவும்  –ஷஸிகா அமாலி முணசிங்க கன்னத்துக்கு நீயளித்த அறையின் வீச்சில் …

Read More