நான் வாசித்துக் கொண்டிராதபோது பெய்திராத மழை.

  ரவி (சுவிஸ்)நன்றி உயிர்நிழல் (மயூ மனோ வின் “நாம் பேசிக்கொண்டிருந்தபோது பெய்திராத மழை“ கவிதைத் தொகுதி மீதான ஒரு வாசிப்பு) குழந்தையொன்று உருவங்களை வடிவமைக்கும் கட்டைகளை அடுக்கிக்கொண்டிருந்தது. சாத்தியப்பாடுகளை அனுபவம் படிப்பித்துக்கொண்டிருந்தது. ஒவ்வொரு வீழ்தலின்போதும் மீண்டும் மீண்டும் புதிய உத்வேகத்துடனும் …

Read More

“நம்பிக்கை மனுஷிகள்” குறும்படம்

தசைச்சிதைவு நோய் எனும் உயிர்கொல்லி நோயுடன் போராடிக்கொண்டே அந்த நோயின் பிடியில் இருப்பவர்களை மீட்க போராடும் சேலத்தை சேர்ந்த வானவன் மாதேவி, இயல் இசை வல்லபி ஆகிய இருவரைப்பற்றிய  படம்தான் நம்பிக்கை மனுஷிகள் என்ற குறும்படம். இப்படி ஒரு அர்த்தமுள்ள வாழ்க்கையை …

Read More

அடியாழத்தே…

நேபாள மொழியில்:- Bhishma Upreti ஆங்கிலத்தில்:-Manu Manjil தமிழில்:- கெகிறாவ ஸ§லைஹா நான் எரிந்து கொண்டேயிருக்கிறேன் அக்னியின் உலைக்களத்திலன்று, என் சொந்த இதயத்தினுள்ளேயே. துப்பாக்கியில் வெளியான சன்னங்கள் பிறழ்ந்து ஆழ்துயிலிலாழ்ந்து கனவிழைக்கும் கன்னியரின் தலையைத் தொட்டுத் துளைத்துப் போகவாரம்பிக்கையில், அவலட்சணமான பேரச்சம்

Read More

சுவிசில் நகரசபைத் தேர்தலில் போட்டியிடும் தமிழ்ப் பெண்

 தகவல் சண் தவராஜா புலம்பெயர் தமிழரின் இரண்டாவது தலைமுறை தாம் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளில் பல்வேறு சாதனைகளைப் படைத்து வரும்  நிலையில் அந்தந்த நாட்டின் உள்ளூர் அரசியலிலும் பிரவேசித்து வருகின்றனர். சுவிற்சர்லாந்து நாட்டின் பேர்ண் மாநிலத்தில் உள்ள தூண் நகர நகராட்சித் …

Read More

‘ஆண் கோணி ‘ (உருத்திரா எழுதிய ஆண்கோணி கவிதை நூலுக்கு எழுத்தாளார் மைய ஊக்குவிப்பு தமிழியல் விருதுகள்2014)றஞ்சி

உருத்திரா எழுதிய ஆண்கோணி கவிதை நூலுக்கு எழுத்தாளார் மைய ஊக்குவிப்பு தமிழியல் விருதுகள்2014 கிடைத்துள்ளது. கவிதைக்காக தெரிவு செய்யப்பட்ட இரண்டுநூல்களில் “ஆண்கோணி”யும் ஒன்று. ஏற்கனவே சிறந்த கவிதை இலக்கியத்திற்கான சாகித்திய விருதினை ஆண்கோணி பெற்றுக் கொண்டது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.மட்டக்களப்பு மண்டூரை …

Read More