ரிசானாவின் படுகொலையை கண்டிப்போம்! இந்த சமூகக் கொடுமைதனை மாற்றுவதற்கு ஒன்றுபடுவோம்!

விடுதலைக்கான பெண்கள் அமைப்பு 2013-01-10 சவூதி அரேபியாவில் மரண தண்டனைக்கு ஆளான ரிசான நபீக் என்ற இலங்கை யுவதி ஜனவரி 9ம் திகதி கொல்லப்பட்டதாக செய்திகள் வந்தன. இலங்கையிலிருந்து மத்திய கிழக்கு நாடுகளுக்கு செல்லும் பெண்கள் எதிர்கொள்ளும் கொடுமையின் அடையாளச் சின்னம்தான் …

Read More

நெடுந்தீவு மத்திய மகா வித்தியாலய மாணவர்களின் ஓவியங்கள் கண்காட்சி – 2013

நெடுந்தீவு மத்திய மகா வித்தியாலய மாணவர்களின் ஓவியங்கள் கண்காட்சி – 2013 பாடசாலை மாணவர்களின் ஓவியங்களைப் பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது.ஓவிய ஆசிரியருக்கும் மாணவர்களுக்கும் மனம் நிறைந்த வாழ்த்துகள்.

Read More