அந்துருண்டை வாசம் கலந்த சாரியும் வாப்பும்மாவும்
சமீலா யூசுப் அலி(இலங்கை) அந்தச் சொற்களை உச்சரித்தவை எந்த உதடுகள் என்பது எனக்குத் தெரியாது.ஆனால் அந்த வார்த்தைகளின் கனம் தாங்காது நான் சரிந்தேன்.ஒரேயடியாய் உடைந்து போனேன்.எனக்குத் தெரிந்த வயதில் என்னை ஆழமாய்த் தாக்கிய மரணம் அது தான்.
Read More