அந்துருண்டை வாசம் கலந்த சாரியும் வாப்பும்மாவும்

சமீலா யூசுப் அலி(இலங்கை) அந்தச் சொற்களை உச்சரித்தவை எந்த உதடுகள் என்பது எனக்குத் தெரியாது.ஆனால் அந்த வார்த்தைகளின் கனம் தாங்காது நான் சரிந்தேன்.ஒரேயடியாய் உடைந்து போனேன்.எனக்குத் தெரிந்த வயதில் என்னை ஆழமாய்த் தாக்கிய மரணம் அது தான்.

Read More

“உச்சிதனை முகர்ந்தால்” திரைப்படமும் சில அவதானங்களும்..! மயூ மனோ

புனிதா என்ற பாத்திரப்படைப்பு ஈழத்தில் சீரழிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான இளம்பெண்களின்ஃசிறுமிகளின் ஒரு பிரதிநிதியாக படைக்கப்பட்டிருக்கிறது. இராணுவத்தாரால் குழுவாக வன்புணர்வுக்குட்படுத்தப்பட்ட புனிதா தான் கர்ப்பமுற்றிருப்பதைக்கூட அறியாமல் பால்யத்தின் குட்டிக் குட்டிக் கனவுகளுடன் விருப்பங்களுடன் தன் வாழ்வை எதிர்கொள்ள முயற்சிக்கிறாள்.  உச்சிதனை முகர்ந்தால் (திரைப்படம்) இலங்கையில் …

Read More