“சர்வதேச சமூகம் கிட்டத்தட்ட முற்றாக செயலிழந்து முடங்கி விட்டது

. ஐ.நா. அதனது உருவாக்க காலத்திலேயே இப்போதுதான், மிக இழிவான அரசியல் மற்றும் மனிதாபிமானத் தோல்வியை (காவியத் தோல்வியை – epic failure) அனுபவித்துக் கொண்டிருக்கிறது.””காஸாவில் இடம்பெறும் இனப்படுகொலைக் குற்றங்களைத் (Genocidal Crimes) தடுத்து நிறுத்த, மேற்கு நாடுகள் எவ்வித நடவடிக்கையும் …

Read More

இலங்கைக்கு வந்து 200 வருடங்கள்

மலையக மக்கள் என்றவுடன் மத்திய மலைநாட்டில் தேயிலை தோட்டங்களில் வேலை செய்யும் தொழிலாளர்கே எமது கவனத்திற்கு வருகிறார்கள். ஆயினும் தேயிலை தோட்டங்கள் தவிர்ந்து இரப்பர் மற்றும் கோப்பி தோட்டங்களில் இன்னமும் அடிப்படை வசதிகளற்று வாழும் மக்களின் அவல நிலைமை பலரின் கவனத்திற்கு …

Read More

ஈரானிய மனித உரிமை போராளிக்கு அமைதிக்கான நோபல் விருது

இந்த ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு ஈரானை சேர்ந்த இன்றும் ஈரான் சிறையில் உள்ள நர்கீஸ் முகமதி அவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. ஈரானில் பெண்கள் ஒடுக்கப்படுவதிற்கு எதிராகவும் பெண் உரிமைக்காகவும் தொடர்ந்து எழுதி வருபவர் நர்கீஸ் முகமதி. இவர் திருமணத்திற்கு முன்பும் பின்பும் …

Read More

செவ்வெளிச் சிறுநடை-ரமா சுரேஷ் (சிங்கப்பூர்)

Thanks :-தி சிராங்கூன் டைம்ஸ் – சி ங்கப்பூர் மிகச்சிறியதுதான். ஆனாலும் சிங்கப்பூரில் வசிக்கத் தொடங்கிப் பதினெட்டு ஆண்டு ஓடிவிட்ட நிலையில் சிங்கப்பூரை முழுமையாகப் பார்த்துவிட்டேனா என்றால் இல்லை என்றுதான் சொல்லவேண்டும். மற்றவர்களைவிடப் பொதுவாக எழுத்தாளர்களுக்குத் தேடல் முனைப்பு சற்று அதிகம். …

Read More

ஒரு வீரத்தாயின் மகள் சானுயா

ஒரு வீரத்தாயின் வீர மகள் சானுயா அது 2006 ஆம் ஆண்டாக இருக்க வேண்டும். ஒன்றரை வயது குழந்தையை அப்பம்மாவுடன் கிளிநொச்சி இரணைமடுவில் உள்ள வீட்டில் விட்டுவிட்டு முகமாலை முன்னரங்க யுத்த களமுனை நோக்கி செல்கின்றாள் தவராசா தயானி. தனது பச்சிளம் …

Read More

யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஊடறு நூல்கள் அறிமுகமும் உரையாடலும்

நேற்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஊடறு நூல்கள் அறிமுகமும் உரையாடலும் மலையகம் “200” கடந்த காலமூம் நிகழ்காலமும் என்ற நிகழ்வும் மிகச்சிறப்பாக நடைபெற்றுள்ளது. பேச்சாளர்கள், கலந்து சிறப்பித்த பெருமக்கள் குறிப்பாக தர்சிகா, சு.குணேஸ்வரன், ஷப்னா, சி. ரமேஸ் எம்.எம். ஜெயசீலன் , உதயகுமார் …

Read More

பத்திரிகைகளில் – ஊடறு நூல்களின் அறிமுகமும்… பற்றி…

“மலையகம் 200” கடந்த காலமும் நிகழ்காலமும் உரை மற்றும் ஊடறு நூல்களின் அறிமுகமும் உரையாடலும் இன்று நடைபெறுகின்றது என்பதை…தினக்குரல்,உதயன்,ஈழநாடு போன்ற பத்திரிகைகளில் பிரசுரித்தமைக்காக அப்பத்திரிகைகளுக்கு ஊடறுவும் நண்பர்களும் நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம் .

Read More