‘கரும்பவாளி’

ஆவணப்படம் திரையிடல் (25 நிமிடங்கள்) மரபுரிமைகளைப் பேணுவதற்கும் அவற்றை மீளப்பயன்பாட்டிற்குள் கொண்டுவருவதற்கும் இருக்கின்ற காலத்தின் தேவையைப்பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், வரலாறு பற்றித் தேடல்களை முன்னெடுக்கவுமான ஒரு பயணம் தான் கரும்பவாளி. உடுப்பிட்டிப் பகுதியில் இருநூறு வருடங்களுக்கு முன் வாழ்ந்த வீராத்தை எனும் …

Read More

தலித் பெண்கள் கூடுகை” நிகழ்வு

நாளை 23.06.2018 அன்று காலை 9.30 மணியளவில் மதுரை, அரசரடியில் உள்ள தமிழ்நாடு இறையியல் கல்லூரியில் ”தலித் இளம் பெண்கள் கூடுகை” நிகழ்வு நடைபெறுகிறது. தலித் பெண்கள் மீதான வன்முறைக்கான காரணங்கள் என்ன? அவற்றை தடுப்பதற்கு இருக்கக்கூடிய சட்டங்கள், நிறுவனங்கள் திறம்பட …

Read More

சிறையிலிருந்தும் மயக்கத்திலிருந்தும் விடுதலை பெற

“உலகிற்கு வாழ்வை தருபவளும் அவளே சுவாசக்காற்றை உலகிற்கு தருபவளும் அவளே … மகளிர் தினம் வரும் போது இம்மாதிரியான ஏமாற்று வார்த்தைகள் அதிகமாக வருகின்றன. சிறையிலிருந்தும் மயக்கத்திலிருந்தும் விடுதலை பெற “உலகிற்கு வாழ்வை தருபவளும் அவளே சுவாசக்காற்றை உலகிற்கு தருபவளும் அவளே” …

Read More

மலேசியாவில்-‘பெயரிடாத நட்சத்திரங்கள் ‘ புத்தக வெளியீடு

நாளும் பொழுதும் 3.3.2018 (சனிக்கிழமை மாலை 5 மணிக்கு ) நிகழ்விடம் :- எண் 14 மேடான், இஸ்தானா பண்டார் ஈப்போ ராயா, ஈப்போ (கல்லுமலை கோயிலுக்கு எதிர்ப்புறம்) தொடர்புகட்கு :- யோகி : 0165432572 சிவா லெனின் :165684302 ருத்ராபதி …

Read More

‘தமக்கு தாமே’ ‘பெண்கள் வாழ்வுரிமைச் சங்கம்‘

 Thanks to -https://tamil.yourstory.com/read/70e0dd7a28/the-39-women-39-s-l 7 ஆயிரம்  கணவனை இழந்த பெண்கள் துவங்கி இருக்கும் ‘பெண்கள் வாழ்வுரிமைச் சங்கம்‘ தமிழ்நாட்டிலேயே கணவனை இழந்த பெண்கள் அதிகம் இருக்கும் பகுதி நாகப்பட்டினம் தானாம்! இந்த யுகத்திலும் சாதி ஒழியவில்லை என அடிக்கடி நிரூபிக்கின்றன கௌரவக் …

Read More