Blog

யாழில் நடைபெற்ற”பெயரிடாத நட்சத்திரங்கள்” நூல்களின் அறிமுகம்

பங்களிப்புச் செய்த அத்தனை அன்பர்களுக்கும் ஊடறு சார்பில் அன்பு மிகுந்த நன்றிகள். யாழில் நடைபெற்ற”பெயரிடாத நட்சத்திரங்கள்” மற்றும் “பூவுலகைக் கற்றலும் கேட்டலும்” ஆகிய இரு நூல்களின் அறிமுகம் இன்று 2018.04.08 பி.ப 3.30மணியளவில் திருமறைக்கலாமன்ற கலைத்தூது அழகியல் கல்லூரியில் ஆசிரியர் சி.ரமேஷ் …

Read More

எஸ்தரின் ”கால் பட்டு உடைந்தது வானம்” கவிதைத் தொகுதி பற்றி…

வெலிகம ரிம்ஸா முஹம்மத் ”கால் பட்டு உடைந்தது வானம்” என்ற கவிதைத் தொகுதி மூலம் ஈழத்து இலக்கியத் தளத்தில் தனக்கானதொரு தனியிடத்தைப் பதிவு செய்கிறார் எஸ்தர். இவர் மலையகத்தின் ஹட்டன் – டிக்கோயாவைப் பிறப்பிடமாகவும் திருகோணமலையை வசிப்பிடமாகவும் கொண்டவர். அதனால் தானோ …

Read More

கடல் முற்றம் கவிதைத் தொகுதி

-வெலிகம ரிம்ஸா முஹம்மத்- இயற்கையோடு வாழும் வாழ்க்கை அலாதியானது. ரம்மியமான சூழலும், அதை ரசிக்கக் கூடிய மனமும் இருந்தால் ஒரு மனிதன் கலைஞனாகின்றான். அந்தக் கலைஞன் ஒரு எழுத்தாளனாக மாறும்போது அவனது சிந்தனைகளில் இயற்கை சூழலோடு இணைந்த மானிடர்களின் நிலைiயும் ஊடுறுவுகின்றது. …

Read More

குடும்ப வன்முறை ஒரு தொற்றுநோயா?

கலாநிதி பார்வதி கந்தசாமி -http://www.tamilauthors.com/01/719.html குடும்ப வன்முறை என்பது நெருங்கிய உறவுகளுக்கு இடையே உள்ள வன்முறை வழியான துன்புறுத்தல் ஆகும். இது தொடர்ச்சியாகக் குடும்பங்களில் உள்ள அதிகாரக் கட்டுப்பாட்டைத் தனது கையில் எடுத்துக்கொண்டு வலுக் குறைந்தவர்களைக் கொடுமையாக பலவித வன்முறைகளைப் பயன்படுத்தித் …

Read More

மலேசியாவில் “பெயரிடாத நட்சத்திரங்கள்” இரண்டாம் பதிப்பு நூல் அறிமுகமும் வெளியீடும்

ஈழப் பெண் போராளிகளின்” கவிதைகளான “பெயரிடாத நட்சத்திரங்கள்” இரண்டாம் பதிப்பு நூல் அறிமுகமும் வெளியீடும் இன்று ஈப்போ நகரில் வெற்றிகரமாக நடைபெற்றது. ஊடறு தொகுத்து, விடியல் பதிப்பகம் இரண்டாம் பதிப்பாக கொண்டு வந்திருக்கும் நூலை கலந்துறையாடலுக்குப் பிறகு உணர்வாளர்கள் வாங்கி ஆதரவு …

Read More

பெண்ணுக்கு ஃபேஸ்புக் ஒரு போராட்டக் களமே!

மலையாளத்தில்: அருந்ததி. பி.(அருந்ததி, செயல்பாட்டாளர். ஹைதரபாத் பல்கலைக் கழக மாணவர்.) தமிழில்: ஸ்ரீபதி பத்மநாபா -https://thetimestamil.com ‘என் உடல், என் உரிமை’ (My body, my right) என்கிற கோஷம் அவர்களுக்குத் தெரியாது.ஃபேஸ்புக்கில் பொதுவாக சரீரத்தின் கொண்டாட்டம் என்பது ப்ரொஃபைல் படங்களில் …

Read More

‘சவப்பெட்டிகளில் வரும் டொலர்கள்’’ முறையற்ற விதிமுறைகளால் வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கை பணிப்பெண்கள்

by singaraja:Elangovan – Thanks Thinnakkural 02,3,18 மலையகப் பிரதேசங்களில் போதிய வருமானமின்மை இவறுமை நிலை போன்றவற்றை கருத்திற்கொண்டு வருமானத்தை உயர்த்திக்கொள்ள மத்திய கிழக்குநாடுகளிற்கு இருவர் பணிப்பெண்களாக செல்கின்றனர். ஒருவர் கற்பகவள்ளி (வயது 41) மற்றையவர் கிருஷாந்தி (15 வயதுசிறுமி). கற்பகவள்ளி …

Read More