Blog

மட்டக்களப்பு ஊடறு சந்திப்பின் உரையாடல்கள்…நிகழ்வு 3

நிகழ்வு 3 கலந்துரையாடல் மதுஷா மாதங்கி சிறுவர் துஸ்பிரயோகமும் குடும்ப அமைப்பு முறையும்-என்ற தலையங்கத்தில் தனது கலந்துரையாடலை செய்திருந்தார்   தலைமை சந்திரலேகா கிங்ஸிலி சிறுவர் பாலியல் துஷ்பிரயோகமானது எமது எதிர்கால சந்ததியினரின் வாழ்க்கையை கேள்விக்குரியாக்குவதற்கு பிரதான காரணமாக அமைந்துவிடுகிறது.துஸ்பிரயோக நடவடிக்கையால் …

Read More

ME TOO என்றநானும்…யோகி

ME TOO என்றநானும்…யோகி 19,10,2018 மீடூ குறித்து உன் பார்வை என்ன? எதைக் குறித்துப் பேசாமல் நான் மௌனமாக இருந்தேனோ அது குறித்து என்னைப்பேச சொல்லும் போது, கொடுரமீசைக் கொண்ட முகங்களும் முகமறியாத வறட்டு விரல்களும் ஒருவகை முடை நாற்றத்தோடு என்பழைய …

Read More

நீங்கள் ஏன் #metoo press meet ஐ ஆதரிக்காமல் சாடினீர்கள்..

சாலினி கார்த்திகேயன்—https://www.facebook.com/shalini.karthikeyan.12?__tn__=%2CdK-R-R&eid=ARBGFoLmVPv70qoVIWXN4E8U3xfMNHP_PSFi4yCmyYVRRtzv5uFyQCebUJ3WGBCjBa65RL4sRTMaCjSW&fref=mentions நீங்கள் ஏன் #metoo press meet ஐ ஆதரிக்காமல் சாடினீர்கள்.. May be உங்களுக்கு எதுவும் நடக்காம இருந்திருக்கலாம் ஆனால் ஒரு பெண்ணாக நீங்கள் அவர்களுக்கு ஆதரவாகத்தானே பேச வேண்டும்..என்ன கோழைத்தனம் இது ஷாலினி??? ஹஹஹஹா..ஹஹஹா…..நீங்கலாம் celebrities ஓட …

Read More

பாதிக்கப்பட்ட பெண்களின் பழிவாங்குதல்களாக இல்லாது முறையான சட்ட நிவாரணம் ஒன்றை அடைந்து கொள்வதாக ‘மீ ரூ’ மாற்றங்காணல் வேண்டும்.

கோகில ரூபன் -லண்டன் மீ ரூ குறித்த விவாதங்கள் பெரும்பாலும் இரண்டு விடயங்களை பற்றியே பேசப்படுகின்றது. 1- பெண்கள் ஆண் உலகில் அனைத்து இடங்களிலும் பாலியல் ரீதியான சுரண்டல்களுக்கும்,  வன் முறைகளுக்கும் உள்ளாக்கப்படுவது போல சினிமா துறைகளிலும் பெண் பாதிக்கப்படுகிறாள் என்பதாகவும் …

Read More

மட்டக்களப்பு ஊடறு சந்திப்பின் உரையாடல்கள்…நிகழ்வு 2

  நிகழ்வு 2 சமூகவியல்     இந் நிகழ்வுக்கு எழுத்தாளர் வாணி சைமன் அவர்கள் தலைமை தாங்கினார்     இலங்கையில் போரின் பின்னரான நிலைமைகளில் மாற்றுத் திறனாளிகளில் குறிப்பாக பெண்கள் பாலியல் ரீதியான துன்புறுத்தல்கள வன்முறைகளை எதிர்கொள்ளல் மாற்றுத்திறனாளி …

Read More

MeToo வை அஞ்சி அம்பலப்படுதல்

Muralitharan Mayuran Mauran https://mauran.blogspot.com/2018/10/metoo.html இன்றைய சமூக விஞ்ஞான கற்கை வட்டம் MeToo அசைவியக்கம் தொடர்பாக கலந்துரையாடியது. இன்றைய கலந்துரையாடலில் பொதுவாக இவ் அசைவியக்கம் தொடர்பான பொதிவான பார்வையே வெளிப்படுத்தப்பட்டிருந்தது. ஒருவர் மட்டும் மாற்றுக் கருத்துக்களை முன்வைத்தார். அவர் ஒரு கட்சியைச் …

Read More

நிலாந்தியின் கவிதைகள்

ச. விஜயலட்சுமி (https://peruvelipenn.wordpress.com/) இலங்கை மட்டக்களப்பில் ஊடறு பெண்கள் சந்திப்பில் எனக்கு அறிமுகமானவர் நிலாந்தி சசிகுமார் . 19 வயதில் இருந்தே இவர் கவிதை எழுதியதாக இவரது கவிதைத் தொகுப்பின் பதிப்புரையில்  அறிய முடிகிறது . முற்றுப்பெறாத கவிதைகள் என்கிற தன் …

Read More