Blog

மீளக்கொடு மீட்டுக்கொடு

எந்த சலனமும் அற்று மனிதம் மரித்து போய்தான் விட்டது.. காணாமல் போன தங்கள் உறவுகளை மீட்டு தரும்படி சர்வதேச சமுகத்திடம் பல போராட்டங்கள் மூலம் கவனம் ஈர்த்துக்கொண்டிருக்கும் தாய்களின் மனதில் திடீர் இடியை இறக்கி இருக்கிறது இலங்கை அ எந்த சலனமும் …

Read More

சங்கமி புத்தக வெளியீடு சிறப்பாக நடைபெற்றதாக அறிகின்றோம்.

காவ்யா.பதிப்பகம் , ஜீவசுந்தரி அவர்களுக்கும் கலந்து சிறப்பித்த அனைவருக்கும் எமது அன்பு நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்

Read More

ஊடறு -சிங்கப்பூர் பெண்நிலைச்சந்திப்பின் நான்காம் அமர்வு

தலைமை புதியமாதவி (மும்பை) -அமர்வு மேடை நாடகம்,கலை மற்றும் ஊடகம் நாடகத்துறையில் பெண் நிலை கிரேஸ் கலைச்செல்வி 2014 பல்கலாசார நாடககல்வி கழகத்தில் பட்டம் பெற்ற கிரேஸ் கலைச்செல்வி மேடை நாடகத்துறையில் நடிப்பது இயக்குவது எழுதுவது போன்ற அனைத்திலும் இயங்குபவர் நாடகத்துறையில் …

Read More