Blog

ஈழப் பின்னணி கொண்ட ஓவியர்களின் படைப்புகள் -Thiagarajah Wijayendran – Norway

கொரோனாவின் கொடுமைகள் ஒருபுறம் இருந்தாலும் அதன் பின்விளைவுகளிற் சில நன்மைகளும் உள. உலகின் எல்லா மூலைகளிலும் மனிதர்கள் வீட்டுக்குள் அடங்கும்படி நேர்ந்ததால் ஒருவரோடொருவர் தொடர்பாடலிற் புதிய வகைகள் தோன்றுகின்றன. பலர் வெவ்வேறு இடங்களில் இருந்தபடி இணையவழியில் நிகழ்த்தும் செவ்விகள், கலந்துரையாடல்கள் மிகப் …

Read More

ஈழத்து பெண் ஓவியர்களின் «ஓவியமொழி» பற்றிய அனுபவப்பகிர்வும் உரையாடலும்

ஊடறு ஒழுங்கு படுத்திய ஈழத்து பெண் ஓவியைகளின் இன்றைய 12.7.20 சந்திப்பின் நேரடி ஓலிப்பதிவுஇலங்கையிலிருந்து மட்டக்களப்பு, அம்பாறை, பதுளை, ஹட்டன்,யாழ்ப்பாணம்,கிளிநொச்சி ,சுவிஸ்,பிரான்ஸ்,லண்டன்,கனடா, இந்தியா;மலேசியா, ஜேர்மன் ஆகிய நாடுகளில் இருந்து கலந்து சிறப்பித்த அனைவருக்கும் ஊடறு சார்பிலும் ஓவியைகள் சார்பிலும் நன்றிகள்

Read More

ஈழத்து பெண் ஓவியர்களின் «ஓவியமொழி» பற்றிய அனுபவப்பகிர்வும் உரையாடலும்

உரையாடல் தலைமை – ஓவியை கமலா வாசுகி இதைத்தான் பிரதிபலிக்க வேண்டும் இப்படித்தான் பிரதிபலிக்க வேண்டும் அல்லாதவைகள் தான் – ஓவியமொழி 12/07/2020 /ஞாயிற்றுக்கிழமை ஊடறு ZOOM செயலியில்(4) ID – 9678670331 இலங்கை/இந்தியா – நேரம் – 15:40சுவிஸ் /ஐரோப்பா-நேரம் …

Read More

மும்பை தாராவியின் Covid 19 நிலை பற்றிய கலந்துரையாடல்..இலெமுரியா அறக்கட்டளை & மகிழ்ச்சி மகளிர் பேரவை’ விழித்தெழும் இயக்கம் ஊடறு Zoom செயலியில்

இலெமுரியா அறக்கட்டளை , மகிழ்ச்சி மகளிர் பேரவை’ விழித்தெழும் இயக்கம் ,ஊடறு ஆகிய அமைப்புக்கள் கலந்து கலந்து கொள்ளும் நிகழ்வு

Read More

பெயரிடாத நட்சத்திரங்கள் …பற்றிய விமர்சனம் – மாதவி சிவலீலன் – லண்டன்

ஊடறு விடியல் வெளியீடாக 2011 இல் ஈழத்துப் பெண் போராளிகளின் கவிதைகளைத் தாங்கி வெளிவந்த நூல் பெயரிடாத நட்சத்திரங்கள். களத்திலே ஆயுதமேந்திய இப்பெண்களின் அபிலாசைகள், எண்ணங்கள், ஏக்கங்கள், மண் மீதும் மக்கள் மீதும் அவர்கள் கொண்டிருந்த பற்றுக்கள், கவித்துவங்கள் யாவற்றினதும் வெட்டுமுகத்தோற்றமாக …

Read More

அம்மாவாதலின் கதை -மயூமனோ (கனடா)

தண்ணீர்க்குடம் உடையும் போது காலை பத்து மணி. அவள் முழித்திருந்தாலும் கண்கள் திறக்காமல் சரிந்து படுத்திருந்தாள். வெது வெதுப்பான சுடு தண்ணீர் போல ஒரு திரவம் கால்களை நனைத்து மெலிதாக கோடு போட்டபடி வழிந்தது. முதலில் சிறுநீர் தான் என்று நினைத்தாலும் என்னவாயிற்று …

Read More