Blog
குமிழியில் தப்பிய ஓர் உயிர் – நிலாந்தி சசிகுமார்
போர்க்கால இலக்கியங்கள் தேவைக்கதிகமாக மலிந்தே காணப்படுகின்றன என்பதிலிருந்து ஒவ்வொரு கதைகளும் போரையும் போருக்குப் பின்னரான வாழ்வையும் எடுத்தியம்பி வாசகர்களின் மனங்களில் பதிந்தே உள்ளன. போருக்கான காரணங்கள் அதை முன்னெடுத்தவர்களின் நோக்கம் என்பவற்றைத் தாண்டி அதற்காக தங்களது வாழ்வையும் எதிர்காலத்தையும் பணயம் வைத்த …
Read Moreமாதவிடாய்க்கு வரி அறவிடும் நிலைமை உருவாகியுள்ளது! – ரோஹினி குமாரி
பெண்கள் மாதவிடாய் காலங்களில் பயன்படுத்தும் சுகாதார பாதுகாப்பு துவாய்க்கும் வரிகளை அதிகரித்து பெண்களை நெருக்கடிக்குள் தள்ள அரசாங்கம் தீர்மானம் எடுத்துள்ளதாக சபையில் ஆளும் – எதிர்க்கட்சி பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தி போர்க்கொடி தூக்கினர். நாடாளுமன்றத்தில் இன்று (24) இது …
Read More37 வருசத்திற்கு மேலான அகதிவாழ்வு நாடற்றவர்களின் குரல் 2
7 வருடங்களுக்கு முன் இலங்கை பேரினவாதத்திடம் இருந்து தப்பி சொந்த நாட்டை விட்டு தமிழ்நாட்டுக்கு அகதிகளாக.ஓடியவர்களின் கண்ணீர்கதை இது..மூன்று தலைமுறையைக்கடந்தும் இன்னும் அகதிவாழ்வு.. நன்றி கல்பனா . பதிவு:புதுக்கோட்டைக்குப் பக்கத்தில் இருக்கும் அகதிகள் முகாமிலிருந்து கூக்குரல்கள் சிலவற்றைக் கேட்டேன். இதுவரை எந்த …
Read Moreஇந்த ஆண்டின் London Financial Times இன் 2020 சிறந்த புத்தகத்திற்காக ரவியின் குமிழியும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது
இவ்வரிய படைப்பைப் பற்றிய கருத்தைக் கேட்ட படைப்பாளருக்கும், அனுப்பி வைத்த அருமை நண்பர்க்கும் முதற்கண் நன்றி.இன்னும் பலமுறை வாசித்துக் கிரகித்து எழுதவேண்டும்.அதற்கிடையில் ஆண்டு இறுதியில் நிகழும் Financial Times இன் இந்த ஆண்டின் சிறந்த புத்தகத்திற்காக உடனடியாகப் பரிந்துரை செய்ய வேண்டிய …
Read Moreஅருந்ததிராயின் தோழர்களுடன் ஒரு பயணம்
அருந்ததிராயின் தோழர்களுடன் ஒரு பயணம்…தொடர்புக்கு விடியல் வெளியீடு.51 A பாலன் நகர்.கோவை.641004144 பக்கங்கள்.விலை ரூ120/-94434687580422 2576772
Read Moreஈழத்துத் தமிழ் நாவலியல்
1040 பக்கங்கள் கொண்ட ஈழத்துத் தமிழ் நாவலியல் தொடர்பான ஆய்வுகளில் ஈடுபடுவோருக்கான ஒரு வழிகாட்டிக் கையேடு
Read More