Blog
சூன்யப் புள்ளியில் பெண் -நிலாந்தி-இலங்கை
நவல் எல் சாதவி எழுதிய இந்நூலில் குறிப்பிடப்படுவது ஒரு உண்மைச் சம்பவத்தை என்பது மிகுந்த வலியைத் தருவதை உணர்கிறேன்.ஒரு பெண் எப்படி பாலியல் தொழிலுக்குள் தள்ளப்படுகிறாள். அதற்கு காரணமாக இருப்பவர்கள் யார்? ஏன்? எதற்காக? என்ற கேள்விக் கணைகளின் வழி பிறக்கிறது …
Read Moreகொவிட் 19 சடலங்களின் அரசியலும் இனவாதமும்-சிரீன் அப்துல் சரூர் – (மனித உரிமைகள் செயற்பாட்டாளர்)
“இறந்தவர்களின் கௌரவம், அவர்களின் கலாசாரம் மற்றும் சமயப் பாரம்பரியங்கள் மற்றும் அவர்களின் குடும்பங்கள் மதிக்கப்பட்டுப் பாதுகாக்கப்படவேண்டும்” —கொவிட் 19 சூழமைவில் சடலங்களில் இருந்து தொற்றுப் பரவுவதைத் தடுத்துக் கட்டுப்படுத்தி பாதுகாப்பாகப் பேணல், உலக சுகாதார ஸ்தாபனம், இடைக்கால அறிக்கை (செப்டெம்பர் 4, …
Read Moreஇன்று ஐந்து இடங்களில் உடல் தகனம் செய்வதற்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள்
இலங்கையின் நுவரேலியா,ஹட்டன்,மஸ்கெலியா,தலவாக்கலை ,நானுஓயா போன்ற இடங்களில் இலங்கையின் மனித உரிமை மீறலுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றுள்ளன.They launched the campaign in five towns. Nuwara eliya, Hatton, maskeliya, talawakele, nanuoya
Read Moreஉடல் தகனம் இலங்கை அரசின் மனித உரிமை மீறலுக்கு எதிராக கலந்துரையாடல்
இலங்கை அரசின் மனித உரிமை மீறலுக்கு எதிராக கலந்துரையாடல்.. இணையம் வழி ஊடறு பெண்கள் அமைப்பு நடத்தியது மனித உரிமை செயற்பாட்டாளர்களான ஸ்ரீரீன், ஜுவரியா, பிஸ்லியா உட்பட வழக்கறிஞர் வைஷ்ணவி எழுத்தாளர் சல்மா உட்பட இந்தக் கலந்துரைடலில் பங்கு பெற்று தங்களின் …
Read Moreநாம் வெற்றி அடைய முடியாது என்று பெண்கள் யோசித்தால் அது வெற்றியே அல்ல நாம் செய்கின்ற சமரசத்துக்குக் கிடைக்கின்ற விலை.
இலங்கை தொலைக்காட்சிகளில் இந்தியச் சின்னதிரை தொடர்கள் ஒளிபரப்பாகத் தொடங்கிய காலங்களிலிருந்தே அத் தொடர்கள் மீது எனக்கு ஒரு வித வெறுப்பும் சலிப்பும் இருந்து வந்திருக்கிறது.இந்த தொடர்கள் மீது இருக்கின்ற வெறுப்பினால் இத் தொடர்களைக் குந்தியிருந்து பார்ப்பவர்களையும் ஆச்சரியமாகவே பார்த்திருக்கிறேன். இவர்களால் எப்படி …
Read More