Blog

பாமதியின் கவிதை

நேற்று முன்தினம் கடலொன்றின் கரையில் தனித்து நின்றிருந்தேன். கடல் ஓரு பிரமிப்பு நீலதிரவகம் ஓடிக்கொண்டிருக்கும் அகன்ற பிரபஞ்ச வெளியின் எரிமலை பூமியின் ஓளிக்கிரகணங்களை தன் உடல்மீது பூசிக் கொண்டு ஓடிக்கொண்டிருக்கும் சதுப்பு மணல் நிலம் என் அருகே வராதே தள்ளி நில் …

Read More

மீனாட்சி அம்மாள் மலையக மகளீர் அமைப்பினர்

மீனாட்சி அம்மாள் மலையக மகளீர் அமைப்பினர் zoom ஊடாக பெண்களை பலப்படுத்தல் சந்திப்iபு ஒன்றை நாளை 05/2/2020 இலங்கை நேரம் 19:00 ஒருங்கிணைத்துள்ளனர் .ஆர்வமுள்ளவர்கள் அனைவரையும் அழைக்கின்றார்கள் மீனாட்சி அம்மாள் மலையக மகளீர் அமைப்பினர்…தகவல் -Arumugam Sinthuja

Read More

வல்லமை சமூக மாற்றத்திற்கான இயக்கம் கார்த்திகை 25 தெடக்கம்- மார்கழி 10 வரை 16 நாள் செயல்வாதத்தினை முன்னெடுத்து வருகின்றது

அதன் தொடர்ச்சியாக 3 ம் நாளான 27.11.2020 அன்று மாலை 04.00 மணியிலிருந்து 6 மணிவரை வல்லமை யின் பயணங்களில் ஒன்றாகிய சிறார்களை ஒன்றிணைத்த ஆளுமைத்துளிகளின் பயணிகளும், வல்லமை பயணிகளும் இணைந்து சிறுவர்களுக்கான வாசிப்புத்திறனை ஊக்குவிப்பதற்கான கலந்துரையாடல் முன்னெடுக்கப்பட்டது. அதில் சிறுவர்களுக்கே …

Read More

மலையக இளைஞர், யுவதிகளால்எடுக்கப்பட்டப் “தேயிலை சாயம்“ புகைப்படக் கண்காட்சி

அரச சார்பற்ற நிறுவனமொன்றின் உதவியுடன் மலையக இளைஞர், யுவதிகளால் எடுக்கப்பட்டப் “தேயிலை சாயம்“ புகைப்படக் கண்காட்சி பெரும் பாராட்டுக்களைப் பெற்று பதுளை, நுவரெலியா மாவட்டங்களில் மாத்திரம் எடுக்கப்பட்டப் புகைப்படங்களே இக்கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.இந்த நூற்றாண்டிலும் மலையக சமூகம் இப்படித்தான் இருக்கிறதென்பதை புகைப்படங்களூடாகச் சொல்லியிருக்கும் …

Read More