Blog

தலைப்பிலி கவிதை – டினோஜா நவரட்ணராஜா

நெடு நீண்ட பாதை நடுவே மெது மெதுவாய் நீல நாகம்… வெளியை புகை கக்க உள்ளே விழுங்கிக்கொண்ட பட்டுப்புழுக்களின் கருந்தலைகள் கொஞ்சம் கொஞ்சமாக வழிநெடுகும் வெளி நீட்ட எத்தனிக்கும்… கண்டாடி மென் செதில்கள் மெல்ல வழிவிட்டுயர பரந்த வெளிகளை பருகும் தலைகளெல்லாம் …

Read More

மாதவி சிவலீலனின் இமைப்பொழுது – கௌரி பரா- இலண்டன்

இதழியல் அறிமுகம் – மாதவி சிவலீலன் தமிழின் ஆதி இலக்கியம் செய்யுள்களும் கவிதைகளும் தானாம். தொல்காப்பியம், புறநாநூறு, நாலடியார், நளவெண்பா, திருக்குறள், தேவாரம், திருவாசகம் என்று எல்லாம் கவிதைகளின் இருப்பிடம் தான். தமிழ் என்றாலே கவிதை தான். கவிதைக்கு தமிழ் அழகு.கவிதையில் …

Read More

பெண்ணுடலும் மாதவிடாயும் – சந்திரா நல்லையா

இருபத்தொராம் நூற்றாண்டிலாவது இந்த மானிடசமுதாயம் பெண்களையும் அவர்களது பிரச்சனைகளையும் புரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆதங்கத்தில் பெண்களால் ஆங்காங்கே கருத்துகளும் ஆவணங்களும் முன்வைக்கப்பட்ட போதிலும் அதனை விளங்கிக் கொள்வதில் சிரமத்தை ஆண்கள் மட்டுமல்ல சில பெண்களும் எதிர்கொள்ளவே செய்கிறார்கள். இவர்களிடம் செல்வாக்கு செலுத்துவது …

Read More

தற்கொலை – தடுப்பதற்கான முயற்சி ஸ்ரீரஞ்சனி – கனடா

தப்பித்தலுடன் தொடர்பான ஒரு செயற்பாடே தற்கொலை எனலாம். தற்கொலை என்பது அந்த நேரத்திலான ஒரு முடிவாக இருப்பது மிகவும் அரிதாகும். பத்துப் பேரில் எட்டு பேர் தற்கொலை செய்துகொள்வதற்கான எண்ணம் இருக்கிறது என்பதைக் காட்டும் அறிகுறிகளைச் சிலருக்கோ அல்லது பலருக்கோ காட்டியிருப்பார்கள் …

Read More

கவிஞர் நிலாந்தியின் கவிதைத் தொகுப்பு முற்றுப்பெறாத கவிதைகள்.றஞ்சி

காலத்தினஇயங்குவிசை அவசரத்தில் தவறவிட்டுச் சென்ற  யுகத்தின் வலிமையான கவிதைகளின்  கருத்தாடலை ஒவ்வொரு யுகத்திலும்  கவிதைக்கென அமையும்; தலைப்புகளின் மாயச்சுழியில் இழுபட்டுச் செல்லாமல் நிலாந்தி  தன்னிலிருந்தும் தன்னைச ;சூழவுள்;ளதை எடுத்துக் கொண்டிருப்பதே அவரது கவிதைவெளி மொழியின் எளிமை நேரடித்தன்மை உண்மை துணிவு போன்றவற்றால …

Read More