Blog

The Fisherman’s Diary – தேவா (ஜேர்மனி)

Netflix ல் 2 மணிநேரதிரைப்படம் மேற்கூறப்பட்டுள்ள தலைப்பில் இருக்கிறது. இங்கே பெண்கல்வி மிக இறுக்கமாக,திட்டவட்டமாக மறுக்கப்படும் நிலைமையை பார்வையாளருக்கு தெளிவாகவும், உணர்வுபூர்வமாகவும் படமாக்கப்பட்டிருக்கிறது.மற்ற சிறுவர்களைப்போல தானும் கல்வியை பெற்றிட துடிக்கும் 12 வயது மீனவ சிறுமியின் ஆவலையும், ஊக்கத்தையும் மிக இயல்பாக …

Read More

//மா….நான் பொண்ணா இருந்தா நல்லா இருக்கும்ல? – மகாலட்சுமி

//மா….நான் பொண்ணா இருந்தா நல்லா இருக்கும்ல?ஏன் இசை….பையனா இருக்க புடிக்கலியா?பிடிச்சிருக்கு மா.ஆனா பொண்ணா இருந்தா நல்லாருக்கும்னு தோனுது.ஒன்னும் பிரச்சனை இல்ல.இதே போல உன்னோட 10 வயசுக்கு மேலயோ,15வயசுக்கு மேலயோ இல்லனா 20 வயசுக்கு மேலயோ தோனிச்சினா நீ பொண்ணா மாறிடு.ஆனா…பொண்ணா இருந்தா …

Read More

கர்ணன்- ஒடுக்கப்பட்ட வாழ்வியல் மக்களின் கர்ஜனை-இரவிபாகினி ஜெயநாதன்

கர்ணன்- ஒடுக்கப்பட்ட வாழ்வியல் மக்களின் கர்ஜனை. படம் பார்த்ததிலிருந்து ஒருவித அழுத்தத்தம் இன்னும் எத்தனை கடைக்கோடி கிராமங்களில், நகர்ப்புற சேரிகளில் இத்தகைய விதம் மக்கள் துன்பப்பட்டும்/ ஒடுக்கப்பட்டும் கொண்டிருக்கிறார்களோ என்ற வேதனை, அங்கலாய்ப்பு தொற்றிக்கொண்டது! படத்தின் முதல் காட்சியிலிருந்து இறுதிவரை இதயம் …

Read More

பிணந்திண்ணி கழுகுகள்- சந்திரலேகா கிங்ஸ்லி

கொரேனாவெனும் கொடிய விசம் குருதிவரை ஊடுருவி உலையிட்டு முரணச் சங்கதிகளை அரசியலாக்கி யோட்சியின் பெருங் கொடுமை தீராமல் முக்களை நாயாய் நரிகளாய் ஊளையிலச் செய்து விட்டு உருப் பெருக்க ஒவ்வொன்றையும் உலகுக்கு காட்டி கபட நாடகமாடி இலாபங்களையெல்லாம் தனியுரிமையாக்கி புரிணந்திண்ணி கழுகுகளின் …

Read More

விடுதலையின் நிறம் – றஞ்சி-

அடிமையாக இருப்பது என்றால் என்னவென்று உங்களுக்குத் தெரியாது. சட்டத்தால் அல்லது பழக்கவழக்கத்தால் எந்தப் பாதுகாப்பும் தரப்படாமல் இருப்பது என்றால் என்னவென்று உங்களுக்குத் தெரியாது. இன்னொருவரது விருப்பத்துக்கு முழுமையாக அடிபணிய வேண்டியவராக சட்டங்களால் விற்பனைக்குரிய ஒரு பொருளின் நிலைக்குத் தள்ளப்பட்டவராக இருப்பது என்றால் …

Read More

பெரு நகரங்களின் நவீன நிலப்பிரபுக்கள் -கௌரி பரா (லண்டன் )

பெருநகரங்களின் நிலப்பிரப்புக்கள்( Land Lords). ஐ நா வின் கணிப்புப்படி 5 மில்லியன் மக்கள் ஒவ்வொரு மாதமும் தங்கள் பூர்வீக நிலங்களை விட்டு நகரங்களுக்கு குடி பெயர்கின்றனர். இது உலகின் மிகப்பெரும் இடப்பெயர்வு. கிராமங்களில் இருந்து நகரங்களுக்கு குடி பெயரும் மக்கள், …

Read More

ஹிங்குரக்கொட பகுதியில் இடம்பெறும் போராட்டம்

நுண்நிதிக் கடனை ரத்துச் செய்யுமாறு கோரி பொலனறுவை ஹிங்குரக்கொட பகுதியில் இடம்பெறும் போராட்டம் 30 நாட்களைக் கடந்துள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் எதிர்நோக்கும் இன்னல்களைப் பிரதிபலிக்கும் வகையில் நேற்றையதினம் நடத்தப்பட்ட ஆற்றுகை.

Read More