Blog

தலைப்பிலி கவிதை -நிருபமா

-நிருபமா- அந்த முள்ளு வேலிக்கு வெளியே சுண்டங்கத்தரி விதைகளைத் திருடிக் கொண்டிருக்கிறான்! சிறுகுடலும் பெருங்குடலும் சத்தமிட்டுக் கலவரப்படுகிறது பசித்திருப்பதை விடுத்து அவனால் என்ன செய்துவிடமுடியும்? முள்ளு வேலிக்கு வெளியே அண்ணாந்து பார்க்குமளவிற்கு அந்தப்பக்கம் இருமாடி வீடு! தோட்டத்து மரங்கள் கனிந்து தரையெங்கும் …

Read More

Kamla bhasin) கமலா பாசினின் கருத்து

நான் வன்புணரப்பட்டால், இந்த சமூக மக்கள் “அவள் மானமே போச்சுனு” சொல்வாங்க.அதெப்படி எனக்கு அவமானம் ஆகும்?என் மானத்தை கொண்டுபோய் என் யோனியில் யாரு வச்சது?வன்புணரப்படுவது எனக்கு அவமானம்னு சொல்றது, ஒரு ஆணாதிக்க சிந்தனை.உங்க எல்லாரையும் கேக்குறேன், உங்க சமூக மரியாதைய எதுக்கு …

Read More

பெண் தலைமைத்துவ குடும்பங்கள் தற்காலத்தில் எதிர்கொள்ளும் சவால்களும் சிக்கல்களும்

டினோஜா நவரட்ணராஜா  Thanks :-(https://hashtaggeneration.org) ஒவ்வொரு மனிதனுடைய தனிப்பட்ட வாழ்வியலும் பல்வேறு சவால்கள் சிக்கல்கள் போராட்டங்கள் என பல்வேறு அம்சங்களுடன் பிணைக்கப்பட்டதாகவே இருக்கும். அவ்வாறே ஒவ்வொரு வெற்றிகள் ஒவ்வொரு சாதனைகள் ஒவ்வொரு அடைவுகளின் பின்னரான பெரும் பயணத்தில் அத்தனை அம்சங்களும் அடங்கியே …

Read More

கால நதி

ஸ்ரீரஞ்சனி     “எங்கடை அப்பா அம்மாவை நல்லாய்த்தான் வைச்சிருந்தவர்… அவர் பொலிசிலை இருந்தவர், நல்ல வாட்டசாட்டமான ஒரு வடிவான ஆள்… அதோடை இப்பவும் அவவை நாங்க நல்லாய்த்தான் வைச்சிருக்கிறம், நீங்க இப்பிடி இனிக் கோல்பண்ணிக் கொண்டிருக்கத் தேவையில்லை…” ‘சியாமுக்குப் பால்சொதி எண்டால் காணும், …

Read More

கசை முள்  – தாட்சாயணி (இலங்கை )

இரவுகள் ஒவ்வொன்றும் கசையடிகளின் வலி தின்றன அவள் ஒவ்வொரு இரவின் நட்சத்திரங்களையும் தன் ஆடையில் முடிந்து வைத்தபடி காத்திருப்பாள் யாரேனும் ஒருவன் வருகிற போது அவள் அந்த நட்சத்திரங்களை அவன் முன் விசிறி ஒளி வட்டமொன்றைச் சிருஷ்டிக்க வேண்டும் நட்சத்திரங்களின் ஒளி …

Read More