Blog

அலைந்து திரியும் கர்ப்பபை – கௌரி பரா லண்டன்

பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் பண்டைய கிரேக்க தேசத்து கொஸ் என்ற தீவில் ஒர் இளம் பெண் இனம் தெரியாத வலியால் துடித்துக்கொண்டிருந்தாள், உடல் மிகவும் சோர்வாக இருந்தது, நடுக்கத்துடன் கூடிய கொடிய காய்ச்சல் அவளின் உடலை வாட்டி வதைத்தது, மேலும் வலி …

Read More

நான் கண்ட அற்புத ஆளுமை கெகிராவ ஸுலைஹா….Foumi Haleemdeen

எழுத்தாற்றலும் ஆர்வமும் இருந்தால் ஆக்கங்கள் பிறக்கும் . அவ்வாறு பிறக்கும் ஆக்கங்கள் பொதுவாக அவரவர் தாய் மொழியில் எழுதப்பட்ட படைப்புகளாகவே காணப்படும் . சில படைப்பாளிகளது பிரத்தியேக ஆற்றல் அவர்களது தாய் மொழியையும் தாண்டி பிறமொழிப் படைப்புகளின் மொழிபெயர்ப்பாக உருவாகும். இவ்வாறான …

Read More

சிறகொடிந்த வலசை – Ezhil Arasu.

கொராணா காலத்தில் நிகழ்ந்த புலம் பெயர்வை மையமாக்கி எழுதியுள்ளார்.காதல், காமம், பாசம், கௌரவம், பயணம், பாடுகள், நோய், மரணம், ஆசை, வஞ்சகம் என்று பயணித்து நம்பிக்கையில் நங்கூரமிட்டு அறம் பேசும் ஒரு குடும்பத்தின் வாழ்வு நாவலாகி இருக்கிறது. முதல் வாக்கியமான ‘9 …

Read More

காயத் தழும்புகள் -டிலோஜினி-மோசேஸ்

நான் நிறைய தடவை பாலியல் தொழில் செய்பவர்களோடு ஒரு சக மனுசியாக உட்கார்ந்து பேசியிருக்கிறேன். இருந்தாலும் அவர்கள் மனநிலை அல்லது உள நலன் கருதி சில விடயங்களை பேசுவதற்கோ , கேட்பதற்கோ மனது இடம் கொடுப்பதில்லை.ஆனால் எல்லா உரையாடல்களுக்கு பிறகும் அவர்களை …

Read More

கவிதா லட்சுமியின் ஓவியங்கள் (நோர்வே)

கவிதா லட்சுமி கவிதை, கட்டுரை, மொழிபெயர்ப்பு மற்றும் ஆடற்கலை என கலை இலக்கியத் தளங்களில் இயங்கிவருபவர் கவிதா. கடந்த இருபது ஆண்டுகளாகத் தொடர்ச்சியாகப் பல்வேறு அரங்கப் படைப்புகளை உருவாக்கி வருபவர். தமிழ் இலக்கியத்திலிருந்து, பேசுபொருளைக் கையாண்டு புத்தாக்க முயற்சிகளோடு படைப்புகளைத் தந்துகொண்டிருப்பவர். …

Read More