Blog

ஊடக அறிக்கை – 2022 ஏப்ரல்

ஊடக அறிக்கை – 2022 ஏப்ரல் –தகவல் அனுரத்னா சூரியா பெண்கள் அபிவிருத்தி நிலையம், மட்டக்களப்பு இலங்கையில் பொருளாதார வீழ்ச்சியினால் ஏற்பட்டுள்ள மனிதாபிமான நெருக்கடிக்குத் தீர்வு காண்பதற்கான பெண்ணியவாதிகளின் அவசர வேண்டுகோள்! இலங்கை, தனது சுதந்திரத்திற்குப் பின்னரான வரலாற்றில், மிக மோசமான …

Read More

பெண்கள் அமைப்புகளும் இணைந்து பாரிசில் நடாத்திய மாபெரும் கவனயீர்ப்புப் பேரணி

மார்ச் 8 2022 இன்றுசர்வதேசப் பெண்கள் நாளை முன்னிட்டு பிரான்சில் உள்ள அனைத்துப் பெண்கள் அமைப்புகளும் இணைந்து பாரிசில் நடாத்திய மாபெரும் கவனயீர்ப்புப் பேரணி

Read More

ஒரு பெண் எழுந்தாள்! ஆற்றுகை: கவிதா லட்சுமி

ஒரு பெண் எழுந்தாள்! அதன் பிறகு சிலர் எழுந்தார்கள். பிறகு, பலர் தெருவுக்கே இறங்கி வந்தனர். போராடினர்.இன்று, உன்னிடம் இருப்பதும், என்னிடம் இருப்பதும், நாளை எமது குழந்தைகளுக்குக் கிடைக்கப் போவதும், ஒரு பெண்ணிடமிருந்தே வந்தது. தனது வசதிகளை, பாதுகாப்புகளை, சௌகரியங்களை இழக்கத் …

Read More

அமைதி – கம்சாயினி குணரட்ணம் -நோர்வே

நட்சத்திரங்கள் எப்போதுமே ஒளிர்ந்தாலும்சூரியன் எப்போதுமே மறையாவிட்டாலும்ஒன்று மட்டுமே நிச்சயம் நினைக்க கூடியதுஅது எமக்கான அமைதிச் சூழலே! அமைதியை அடைவதற்காய்  நான்காணும் வழிஅவசியமாகிறது எமக்கு இப்போ ?. ஆனால்அவற்றில் நாம் உயர்வடையும் போதுஇனிப் பெறுவதற்காய் ஏதும் இருக்காது வலிகள் சுமக்கும் வம்சத்தை எண்ணிப் …

Read More