Blog

ஆணாதிக்க அரசியலையே முன்னிறுத்துகின்றனர் … என்கிறார் ரோஹினி!

பிரிதி சபாநாயகராக பெண் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரை நியமிக்க வேண்டுமென்கிற புதிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் கோரிக்கையை, அவரை ஆட்சிக்கு கொண்டுவந்த ஆளுந்தரப்பினரே தோற்கடித்துள்ளதாகவும், பிரதமர் ரணில், ராஜபக்ஸர்களின் கைபொம்மையாக மாறியுள்ளார். எனவே ரணில் விக்கிரமசிங்கவின் தோல்விகள் இன்று (17.05.22) முதல் …

Read More

திருக்கோவிலில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு

கஞ்சி பரிமாறுவோம் முள்ளிவாய்க்கால் வலி சுமந்த கதை பகிர்வோம்’ என்ற தலைப்பில் முள்ளி வாய்க்கால் அவல நிலை குறித்து அதனை நினைவு கூர்ந்து முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு வியாழக்கிழமை (மே -12) இல் அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பகுதியில் ஆரம்பித்து …

Read More

மட்டக்களப்பு, அம்பாறை, யாழ்ப்பாணம் தமிழ் முஸ்லிம் பெண்களும் கலைஞர்களும் இணைந்து கொழும்பு காலிமுகத்திடலில் #GotaGoHome2022 “நாங்கள் வாழ வேண்டும்

மட்டக்களப்பு, அம்பாறை, யாழ்ப்பாணம் தமிழ் முஸ்லிம் பெண்களும் கலைஞர்களும் இணைந்து கொழும்பு காலிமுகத்திடலில் #GotaGoHome2022 “நாங்கள் வாழ வேண்டும் இந்த மண்ணில்” பாட்டோடு பெண்கள் தங்கள் கூட்டுணர்வை வெளிப்படுத்தி கொண்ட போது More power and solidarity!Keep rising!

Read More

நிகழ்வின் நிழல் – 3 நோர்வே தமிழ் புத்தகக் காட்சி!

10.04.2022 ஒஸ்லோ Rommen Sceneஇல் என் மூன்று புத்தகங்களின் அறிமுகம், ‘ஒட்டகங்களின் பயணம்’ அரங்காற்றுகையுடன் இன்னுமோர் நிகழ்வும் சமாந்தரமாக முன்னெடுக்கப்பட்டது. நோர்வே தமிழ் புத்தகக் காட்சியும் விற்பனையும் அந்நிகழ்வாகும் . நோர்வேயிலுள்ள எழுத்தாளர்களினதும் உட்பட பிற புத்தகங்கள் பலவும் பார்வைக்கும் விற்பனைக்கும் …

Read More