படைப்பாளிகள் கலந்து சிறப்பிக்கும் இரு நிகழ்வுகள்
தகவல் – ஜமுனா ராஜேந்திரன் 50 Rue De Torcy,75018 Paris
Read Moreஅதிகார வெளியை ஊடறுக்கும் பெண்குரல்
தகவல் – ஜமுனா ராஜேந்திரன் 50 Rue De Torcy,75018 Paris
Read More“வேதி”யின் (மலையகம்) நான்கு கவிதைகள் அரங்கத்தின் தாலாட்டும் அந்தரங்கத்தின் பள்ளியெழுச்சியும் “ சங்கீத” இங்கிதமறியா கிராமத்து தாயின் அவரோகணம் – என் நரம்பு மண்டலத்துள் நுழைந்து அதிர்விக்கிறது. ஒழுகும் கூரையின் கீழமர்ந்து மகனை மடியிலிட்டு அழுதபடி பாடுகிறாள். அழுதகுழந்தையின் குரல் கேட்டு …
Read Moreசந்திரலேகா கிங்ஸ்லி –மலையகம் இலங்கை. வரலாறுகள் படைப்பதென்பது இருப்பவைகளை சுமப்பது அல்ல உடைப்பை ஏற்படுத்தி புதிய பண்பாட்டை புகுத்தி அவற்றை நிதானமாக கைய்யாண்டும் இன்னோர் பரம்பரைக்கு கையளித்தும் பயணிப்பதாகும்.உயர் பதவிகளிலும் அரசியல் வாழ்விலும் பொது வாழ்விலும் கொள்கை வகுத்தலிலும் பங்கு கொள்ளும் …
Read Moreயாழினி யோகேஸ்வரன் (மட்டக்களப்பு) இன்றைய காலகட்டத்திலே இந்த மண்ணின் மேல் வாழ்ந்து கொண்டிருக்கின்ற மனிதர்கள் என்று சொல்லப்படுகின்ற நாம் வெறும் சதைகளை மட்டுமே கொண்டு உணர்வற்ற ஜடங்களாய் வாழ்ந்துகொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறோம். தள்ளப்படுகின்றோம்.சுருங்கக் கூறினால் இருந்தும் இறந்து கொண்டிருக்கிறோம் என்று …
Read Moreதுருவம் விலகாத இருள் ஒளிர ஊடுருவும் கண்கள் அச்சமின்றி அங்கலாய்புடன் விரிகின்றன. வாழ்க்கைக் கூண்டில் அபத்தம் வேரூன்றிற்று! சுற்றி வர ஏதேதோ ரகசியங்கள் சுமந்து நழுவ…
Read Moreஉமாஷக்தி அரசியல் நாடகக் குழுவொன்றில் புரட்சிக் கருத்துக பேசும் நடிகையாகத்தான் முதலில் இருந்தேன். எப்போதுமே ஒரு கேள்வி என்னை அரித்துக் கொண்டிருந்தது. கலையை வைத்துக் கொண்டு உலகை மாற்ற முடியுமா என்பதுதான் அது. ஆனால் ஒரு நடிகையாக் அதை செயல்படுத்தவே முடியாது …
Read Moreவாழ்க்கை என்பது போராட்டம் அதே போல் யுத்தம் என்பது மிகக் கொடியது அதனால் பாதிக்கப்பட்ட எமக்கு உதவி செய்ய யாருமே இல்லை என கூறும் இத் தம்பதிகள் தங்களுக்கு யாராவது உதவி செய்வீர்களா என வாய் விட்டு அழுது கேட்கிறார்கள். யுத்தத்தினால் …
Read More