29வது “பெண்கள்” சந்திப்பு
அன்புடன் தோழியருக்கு, புகலிடத்தில் வாழும் பெண்களின் கருத்துப் பரிமாற்றக்களமாக விளங்கும் பெண்கள் சந்திப்பின் 29வது தொடர் எதிர்வரும் டிசம்பர் மாதம் 11ம் திகதி ஜேர்மனியின் பெர்லின் நகரில் நடைபெறவுள்ளது
Read Moreஅதிகார வெளியை ஊடறுக்கும் பெண்குரல்
அன்புடன் தோழியருக்கு, புகலிடத்தில் வாழும் பெண்களின் கருத்துப் பரிமாற்றக்களமாக விளங்கும் பெண்கள் சந்திப்பின் 29வது தொடர் எதிர்வரும் டிசம்பர் மாதம் 11ம் திகதி ஜேர்மனியின் பெர்லின் நகரில் நடைபெறவுள்ளது
Read Moreசந்தியா( யாழ்ப்பாணம்,இலங்கை) சமூகத்தின் மத்தியில் உள்ள கட்டுப்பாடுகள் காரணமாகவும் போரினால் கணவனையிழந்த இளம் பெண்கள் மீண்டும் திருமணம் செய்வதற்கான வாய்ப்புக்கள் மிக அரிதாகவே காணப்படுகிறது. இளமையிலேயே துணையிழந்த பெண்கள் பலர் இதே பிரச்சினைக்கு முகம் கொடுக்கிறார்கள் மோசமான இழப்பு துன்பம் மற்றும் …
Read Moreகி.கலைமகள் குடும்ப சமுக இயக்கம் என்பது சுயாதீன சிந்தனையுள்ள மனித உருவாக்கத்திற்கு இன்றியமையாதது . ஆனால்; பாரபட்சமுடைய அதிகாரத்தின் அடிப்படையில் செயற்படும் குடும்பம் சமுக இயக்கத்தின் செயற்பாடு பாரபட்சமுள்ள சுயாதீனமான சிந்தனை திறனற்ற மனிதர்களையே உருவாக்கின்றது.
Read Moreசுகன்யா மகாதேவா சமூக மாற்றம் பற்றிய எந்தவொரு கருத்தினையும் பொதுவெளியிலே வைக்கின்ற பொழுது அது சார்ந்தவர்களால் அக்கருத்தானது பகிரப்படுகின்றவிடத்து அதன் வீச்சு என்பது உணர்வு பூர்வமானதாகவும் அதிக வீரியமுடையதாகவும் இருக்கும்இதன்படி, மட்டக்களப்பிலே பெண்கள் அமைப்பான சூரியா கலாச்சார குழுவினர் பெண்களின் கலாச்சார …
Read Moreசந்திரலேகா கிங்ஸ்லியின் இரு கவிதைகள் (மலையகம் இலங்கை) கிருசாந்திகளும் கிருமினல்களும் ஜனநாயகம் என்ற பெயரில் கொடுமைகள் மட்டும் அரங்கேற்றப்பட்ட மண் அது வன்முறைமாத்திரம் வழக்காகிப்போன காலமது மனிதனின் ஒவ்வொரு அங்க அசைவையும் புலன் விசாரணை செய்து பதிவு செய்துக் கொண்டு வேவுபார்த்த …
Read Moreகல்வி கற்ற உயர் சமூகம் கூட பெண்களுக்கெதிராக இடம்பெறுகின்ற அநீதிகளைக் கவனத்தில் கொள்வதில்லை ‐ வடக்கு கிழக்கு பெண்கள் அமைப்பு ஆணாதிக்க சமூக கட்டமைப்பானது ஆரம்பகாலம் தொட்டு இற்றை வரைக்கும் பல்வேறு வழிகளில் பெண்களை ஒடுக்குவதை பலவாறான விடயங்கள் வாயிலாகச் செயற்படுத்தி …
Read Moreஎன் தனிமொழி (கமலா வாசுகி) (ஊமம்) (நடுவில் ஒரு கற்பனைத் தொட்டில் இருக்கிறது) ஒரு பெண் மிகவும் சந்தோசமாகச் சிரித்தபடி தொட்டிலை நோக்கி வருகிறாள் தொட்டிலைக் குனிந்து பார்க்கின்றாள், குழந்தையைக் கரங்களில் ஏந்திக் கொள்கின்றாள், தாலாட்டொன்றை முணுமுணுத்தபடி குழந்தையை அணைத்துத் …
Read More