Blog
பிரபல சட்டத்தரணி ஜார்ஜ் வில்லி அவர்களினால் ஆற்றப்பட்ட வரவேற்புரை
மேன்மைதங்கிய ஜனாதிபதி அவர்களே! நீங்கள் இந்த அழகிய மாநகரைவிட்டு இலங்கைக்குத் திரும்பிச் செல்லும்போது, நாளை தன் பாடசாலைக்குச் செல்லும் பத்துவயதுச் சிறுவனின் வெள்ளைச் சட்டையின் சிவப்புக்கறை ஜம்புப்பழத்தின் கொட்டையால் அன்றி வேறொன்றாலுமில்லை என்பதையும், காலையின் காக்கையொன்று அங்கே கொத்திக் கிழிக்கப்போவது பலாப்பழத்தைத் …
Read Moreகாவலரணிலிருந்த இராணுவ வீரனுக்குத் தங்கம்மா சொன்ன கவிதை
மொழிபெயர்ப்புக் கவிதை மூலம் – தர்மசிறி பெனடின் தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப், இலங்கை முதியவளான என்னில் துப்பாக்கிக் கத்தியால் குத்திக் குத்தி என்ன தேடுகிறாய் பிள்ளையே வெடிப்புக்கள் கண்டு பால் வரண்ட மார்புகளன்றி வேறெவை சுருக்கங்கள் விழுந்த என்னிடம்
Read Moreசாதியத்தால் நீ சாதித்ததென்ன?
சந்திரலேகா கிங்ஸ்லி (மலையகம், இலங்கை) எந்த வேத அடிப்படையில் பெண்கள் சாதியத்தினை தூக்கிப் பிடிக்கிறார்களோ அந்த வேதஅடிப்படையிலும் காணப்படும் பெண் கடவுளர்களும் பெண்களும் இழிவாக்கப்பட்டிருப்பது இவர்களின் அறிவுக்கு ஏனோ அகப்படவில்லை.துடக்கு என்ற பெயரில் பெண்கள் ஓதுக்கப்படுவதும் பலிபீடத்தை அண்ட முடியாத பெண்கள் …
Read Moreஇலங்கையில் யுத்தத்தின் வடுக்கள்
நன்றி .பிபிசி இரண்டு தடவைகள் காயமடைந்த சிவனேஸ்வரன் செல்வமதி -இவ்வாறானவர்களில் ஒருவரான சிவனேஸ்வரன் செல்வமதி யுத்த மோதல்களில் சிக்கி இரண்டு தடவைகள் காயமடைந்துள்ளார். கிளிநொச்சி சண்டைகளின் போது வீதியில் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது எறிகணை வீச்சில் காயமடைந்த அவருக்குத்
Read Moreகவியாளுமைகள் – “கமலாதாஸ்” என்னும் எழுத்து
– செந்தமிழ்மாரி(இந்தியா) ஆணுலகைச் சார்ந்து செயல்படும் சமூக பிற்போக்குகளை எதிர்த்தும் பெண் குறித்த கருத்தாக்கங்களைக் கேள்விக்குட்படுத்தியும் எழுதும் அவரது படைப்புகளை இந்தச் சமூகம் ஏற்றுக்கொள்ள மறுத்தது. ஆண்களால் கட்டமைக்கப்பட்ட பெண் சார்ந்த மரபுகளை எதிர்த்துப் பேசுவதும், எழுதுவதும், நடந்துகொள்வதும் என்றிருந்த அவர் …
Read Moreஅகிம்சை வெற்றிகரமான ஓர் போராட்ட வடிவமா?
சௌந்தரி (அவுஸ்திரேலியா) இன்று உலகம் முழுவதும் பல்வேறு இன மத மொழி மக்களும் கலந்து வாழ்கின்ற சூழல் உருவாகிவருகின்றது. கலாசாரக் கலப்பு அதிகரித்து வரும்போது சிக்கல்களும் குழப்பங்களும் ஏற்பட்டு மோதல்களும் அதிகரிக்கின்றன. வன்முறையின் தீவிரமும் அதிகரிக்கின்றது.
Read More