Blog

அனாதைப் பிணமாக கண்ணீர் விடக்கூட யாருமற்றவர்களாக…

மனித உயிர்களுக்கு மதிப்பு இல்லை அன்று நாய் இறந்தால் கூட அனுதாபபட்டு உரிய மரியாதையோடு புதைக்கப்படும். இன்று   உலகெங்கும் இறக்கும் வீரர்களின் – போராளிகளின் பல உடல்கள் ஒரே குழியில் தள்ளி அனாதைப் பிணமாக கண்ணீர் விடக்கூட யாருமற்றவர்களாக…இலங்கையிலும் நடைபெற்ற மனிதப்படுகொலைகள் …

Read More

மொழி சொல்லும் உன் அழுத்தங்கள்

பிறெளவ்பி (மட்டக்களப்பு ) என்னைக் கைது செய்து மௌனிக்க வைத்து                                      தடுமாற்றித்                                        தீண்டித் தழுவி என்னை உனக்கே அர்ப்பணம் சென்கிறாய்.!

Read More

அருந்ததிராய் அப்படி என்னதான் சொல்லிவிட்டார்..?

புதியமாதவி, மும்பை காஷ்மீர் மக்களின் நலனுக்காக நம் வீரர்கள் நித்தமும் செத்துக் கொண்டிருக்கிறார்கள். இத்தியாதி கத்துகளை நம் ஊடகங்களும்  மணிரத்னம் வகையறா ரோசாக்களும் பொதுமக்களிடம் பரப்பிக் கொண்டிருக்கிறார்கள். அதில் வெற்றியும் அடைந்திருக்கிறார்கள். அதனால் தான் அருந்ததிராய் இக்கருத்துகளுக்கு மாறாக உண்மைகளை ஓங்கி …

Read More

இலங்கையில் – கணவனையிழந்த பெண்கள் வறுமைக்குள் தள்ளப்பட்டுள்ளார்கள்.

By Subash Somachandran யாழ்ப்பாண மாவட்டத்தில் 26,340 பேரும், புலிகளின் நிர்வாகத் தலைநகராக இருந்த கிளிநொச்சியில் 5,403 பேரும், வவுனியாவில் 4,303 பேரும் மற்றும் மன்னாரில் 3,994 பேரும் கணவனையிழந்த பெண்களாக உள்ளனர். இராணுவத்தின் இறுதித் தாக்குதல்கள் நடந்த முல்லைத்தீவு பற்றிய …

Read More

சாவுகளால் பிரபலமான ஊர்

தர்மினி  யின்     சாவுகளால் பிரபலமான ஊர்      50 கவிதைகளின் தொகுப்பு. அட்டைப்படம் : மோனிகா முதற்பதிப்பு : ஆகஸ்ட் 2010 வெளியீடு : கருப்புப் பிரதிகள் பி55 பப்பு மஸ்தான் தர்கா, லாயிட்ஸ் சாலை சென்னை-600 005 தொலைபேசி :0091 94 44 27 …

Read More

நிலம் – ஃபஹீமாஜஹான்

1)  ஆற்றின் மடியூறிச் சேற்று வெள்ளம் பாய்ந்தோடும் கார் காலங்களில் தண்ணீருக்காக அலைந்து நொந்தவள் தன்னந்தனியாக நிலத்தை அகழ்ந்து தெள்ளிய நீர்க் கிணறொன்றை உருவாக்கினாள் அவளாக மண் குலைத்துச் சுமந்து குளிர்ந்த நிழலை வைத்திருக்கும் குடிசையொன்றையும் கட்டியெழுப்பினாள்

Read More

இன்னும் சில மணித்தியாலங்களில் சகினா மொகமட் அஸ்தானி கொல்லப்படலாம்

இன்னும் சில மணித்தியாலங்களில் சகினா மொகமட் அஸ்தானி கொல்லப்பட்டுவிலாம் என மனித உரிமை அமைப்புக்கள் கூறியிருக்கின்றன ஈரான் அரசாங்கம்  24 மணித்தியாலங்களுக்குள் அவரது  மரணதண்டனையை நிறைவேற்றுமாறு உத்தரவு பிறப்பித்துள்ளது . ஆனாலும் கடைசி வரை அவரது உயிரை காப்பாற்றுவதற்காக மனித உரிமை …

Read More