Blog

பெண்களுக்கு எதிரான வன்முறைகளை இல்லாது ஒழிக்கும் நாள்-

International Day for the Eliminating Violence Against Women பெண்கள் இப்போது கல்வி, வேலைவாய்ப்பு அரசியல் தலைவர்கள் போன்றவற்றிலும் இன்னும்  பல துறைகளில் முன்னேறியுள்ளார்கள் அப்படியானால் பெண்ணியம் பற்றிய கருத்தாடல்கள் தேவைதானா என்ற கேள்வி பலரிடம் காணப்படுகிறது எமது சமூகத்தில்  …

Read More

உலகத் தமிழ்ப் பெண் கவிஞர்களே! தங்களின் இதயபூர்வமான ஒத்துழைப்பு தேவை

இரா.பிரேமா. அன்புடையீர்,       வணக்கம். நான் சென்னை எத்திராஜ் மகளிர் கல்லூரியில் தமிழ்த்துறையில் இணைப் பேராசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருக்கின்றேன்.

Read More

புரிதல்

உமா (ஜேர்மனி)  ஆத்திரத்தில் என் மீது அள்ளி வீசப்பட்ட வார்த்தைகள் வீடெங்கும் சிதறி விழுந்தன. வீட்டின் மூலை முடுக்கெல்லாம் கண்ணுக்குத் தெரியாத ஆழம் நிறைந்த இரகசிய  இடங்களில் ஒளிந்து கொண்டவை போக மிஞ்சியவை தங்கள் முகங்களைக் குப்புற வைத்துக் கொண்டு அரவமற்றுக் …

Read More

‘உடைந்த கண்ணாடிக்குள் மறைந்திருக்கும் குருவி.’

கிண்ணியா எஸ்.பாயிஸா அலி. .”படைப்புத்தான் படைப்பாளியின் முழுமையான அடையாளம்.” என்கிறார் யூங். மூன்று தசாப்தங்களாய்தின்று தீர்த்த இனவன்முறையின் கொடூரஅவலங்கள் பற்றி முழுமையாய் பேசுகிறது வெண்தாமரை வன்மம்,ரயில்வேஸ்ரேசன் மறுபடியும் வெள்ளைக்கொடி மண்ணோடுபோய் பேயாட்சி விருட்சம் காத்திருப்பு நினைந்தழுதல் வேட்டை போர்நிறுத்தம் நிகழ்வுகள் கப்பம் …

Read More

இடம்பெயர் முகாமிலிருந்து

மொழிபெயர்ப்புக் கவிதை “முகாமின் முள்வேலியில் விஷக் கள்ளிகள் மலரட்டும் தந்தை பெயரறியாமல் பிறக்கும் பிள்ளைகளுக்கு முள்ளின் விஷம் உணர்த்தட்டும்” மூலம் – சுபாஷ் திக்வெல்ல தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப், இலங்கை **** அந்தகாரத்தில் மூழ்கிப்போன சாபமிடப்பட்ட இரவொன்றில் நெற்றிப் பொட்டை …

Read More

சூசன் சான்டாக் பெண்ணியத்தின் நவீனக் கட்டுமானம்

குட்டிரேவதி (இந்தியா) “துப்பாக்கிகளையும் கார்களையும் போல தனது பயன்பாட்டிற்கு அடிமையாக்கும் காமிராக்களும் கனவூட்டும் இயந்திரங்கள்தாம். என்றாலும் வரம்பு மீறிய மொழிப்பயன்பாட்டுக்கும், விளம்பரத்துக்கும் மாறாக இவையொன்றும் சாகடிப்பவையல்ல. துப்பாக்கிகளைப்போல் கார்களை உயர்த்தி விற்கும் கட்டத்தில், குறைந்தபட்சம் இவ்வளவேனும் உண்மை இருக்கிறது. போர்க்காலங்களைத் தவிர, …

Read More

யுத்தத்தத்தினால் பாதிக்கப்பட்ட பெண்கள் தற்கொலை முயற்சி

சந்தியா யாழ்ப்பாணம் ஒரு நாளைக்கு 4 பேர் வீதம் வன்னியில் தற்கொலை முயற்சியை நாடுகிறார்கள் என்றும் இது வரை 500 இளம் கணவனையிழந்த பெண்கள் மன உள ரீதியாக பாதிக்கப்பட்டதை கண்டறிந்துள்ளதாகவும்  அதே போல் இன்னும் பல பெண்கள் இந்நிலையில் உள்ளார்கள் …

Read More