Blog

அல்லவை செய்தொழுகும் வேந்து !

 பரமேஸ்வரி (இந்தியா) எல்லாவற்றுக்கும் கடிதம் எழுதும் நம் மானமிகு முதல்வர் இந்த ஏழைத் தொழிலாளர்களுக்காகவும் கருணைகூர்ந்து, இந்தியப் பிரதமருக்குக் கோரிக்கை வைத்துக் கடிதம் எழுதி விட்டாராம். ஈழப் பிரச்சனைக்காகக் கடிதம் எழுதினார்; முடிவு கிடைத்துவிட்டது. இன்றைக்கு இந்தத் தொழிலாளர்களுக்காகவும் கடிதம் எழுதி …

Read More

பெண் விடுதலை என்பது…

 சந்திரலேகா கிங்ஸ்லி – மலையகம், இலங்கை.  குறிப்பிட்ட விடயம் பற்றி மட்டும் ஆளுக்கான பற்றிப்பிடித்தும் விடுதலை இதுதான் என பேசியதாய் விடுதலை என்பதை சரியான முறையில் இனங்காண முடியாத நிலைக்குப் போய் இன்றெல்லாம் பெண் விடுதலையா? அது ஆணுக்கு எதிரானது என்ற …

Read More

டீகிரி

பிறெளவ்பி (மட்டக்களப்பு இலங்கை) பல்கலைக்கழகத்தில் இருந்து பட்டம் எடுத்து விட்டால் பட்டதாரிகளாம் நான்கு வருடங்களுக்கு மேலாய் எதைப் படித்தமோ…. கற்ற கல்வியை விட – மற்ற மனிதர்களைப் படிக்க கற்றுக் கொண்டோம். இருந்தும் இன்னும் .. அடிக்கடி அர்த்தம் மாறும் மாந்தர்களின் …

Read More

விம்பம்- 2010 6ஆவது சர்வதேச தமிழ்க் குறுந்திரைப்பட விழா: தமிழ் சினிமாவின் இன்னொரு பரிமாணம்!

தகவல்: கே.கே.ராஜா ஆறாவது குறுந்திரைப்பட விழாவில் பங்கேற்று பரிசு பெற்ற படங்கள் ஆச்சரியத்தையும் பெரு வியப்பையும் ஒருங்கே தந்தன. புலம் பெயர் தமிழ் சமூகத்தின் இளம் தலைமுறை படைப்பார்வத்துடன் சினிமாவில் ஈடுபாடுள்ள நிலையில் அவர்கள் மீது எதிர்பார்ப்பையும் நம்பிக்கையையும் அதிகமாக ஏற்படுத்தக் …

Read More

நந்தலாலா

– யூகி வழியில் சாதிக் கலவரத்தால் பலர் அடித்துக்கொள்ளும்போது அந்த ஊரைக் கவனத்துடன் கடக்கும்போது பாஸ்கரின் சாதியைக் கேட்கிறார் கிராமத்துப் பெண். அதற்கு பாஸ்கரின் பதில் ”மென்டல்”.”அப்படி ஒரு சாதியா?”பாலியல் தொழிலாளியான பெண்ணையும் அழைத்துக் கொண்டு பாஸ்கரின் கிராமத்துக்கு வருகிறார்கள்.

Read More