Blog

இன்னமும் வாழ்வேன்

சை. கிங்ஸ்லி கோமஸ் இலக்கியங்கள் கால சூழலுக்கு ஏற்ப தோன்றுபவை. வர்த்தக நோக்கங்களுக்காக நச்சு இலக்கியங்கள் ஆயிரம் ஆயிரமாய் தோன்றினாலும் மகா கவி பாரதியின் பொன்னான வாக்கியங்களில் ஒன்றான “காலத்திற்கு ஏற்ற வகைகள் அவ்வக்காலத்திற்கு ஏற்ற ஒழுக்கமும் நூலும்” என்பது பால் …

Read More

பாரா முகமாய் உள்ள (திமிர் பிடித்த)தமிழ் சமூகமும் – துரோகிப் பட்டங்களும்“ „புலிப் போராளிகளும்;

 (ஊடறு இணையத்தள ஆசிரியர் குழுவிற்கு  நான் அண்மையில் எனது வேலை நிமித்தமாக முல்லைத்தீவு,வவுனியா, புளியங்குளம் மற்றும் கிளிநொச்சி ஆகிய இடங்களுக்கு  சென்றிருந்தேன். அங்கு நான் கண்ட பல விடயங்களை இங்கு மனமுவந்து கூறமுடியாத நிலையில் உள்ளேன். அத்துடன் நான் சென்ற அமைப்பின் …

Read More

இலங்கை அரசால் நிகழ்த்தப்பட்டது தமிழினப் படுகொலையே- அருந்ததி ராய்

ஊடகவியலாளர்  -சுவாதி-   இலங்கை அரசால் நிகழ்த்தப்பட்ட தமிழினப் படுகொலை பற்றி இன்று 12.6.2011 10. 30 மணிக்கு  லண்டனில்  நிகழ்த்திய அருந்ததிராயின் உரையின் சாரம்சம் சர்வதேச தமிழ் ஊடகவியலாளர்  ஒன்றியத்தின் ஏற்பாட்டில் லண்டன் சவுத் ஹோல் பகுதியில் நடைபெற்ற  அருந்ததிராயுடனான …

Read More

ஆண்திமிர் எங்கும் விசிறிக்கிடக்கும் “மூன்றாம் சிலுவை”

உமா வரதராஜனின் மூன்றாம் சிலுவை என்ற மஞ்சள்  புத்தகத்தை ஊடறுவில் விமர்சனம் செய்யும்படி பல தோழிகள் எம்மைக் கேட்டுக்கொண்டதுடன் அப்புத்தகத்தை வாங்கியும் அனுப்பியிருந்தனர். ஆனால் இப்படியான  கீழ்தரமான எழுத்துக்களை எழுதும் ஆணாதிக்கவாதிகளுக்கு எமது நேரத்தைச் செலவழிப்பதை நாம் விரும்பவில்லை.  உமாவரதராஜன்  கதாபாத்திரத்திற்கு …

Read More

ஒற்றைத் திறப்பு

 சமீலா யூசுப் அலி, (மாவனல்லை, இலங்கை) ஓய்வெடுக்க கெஞ்சும் பாதத்துண்டு விரிவுரைக்கு செவி விற்ற முழுநாட் களைப்பு கணவரின் வேளைத்தளம் என் பல்கலைக்கழகம் அரை மணி இடைவெளி.. மீண்டும் வீட்டுக்கு இன்னொரு மணித்தூரம்…

Read More

சிங்கள இனத்தைச் சேர்ந்தவள் என்ற வகையில் வெட்கப்படுகிறேன் – நிமல்கா பெர்னாண்டோ

ஊடகவியலாளர்  சுவாதி போர் ஆயுதமாக பாலியல் பலாத்காரம் பாவிக்கப்பட்டதை அண்மையில் ஐ.நா.மனித உரிமை கூட்டத்தில் சனல் 4 தொலைக்காட்சி காட்டிய காட்சியை பார்த்து சிங்கள இனத்திலிருந்து வந்தவள் என்ற வகையில் வெட்கப்பட்டேன். மனித உரிமை செயற்பாட்டாளர், அதுவும் பெண் என்ற வகையில் …

Read More

மாவோயிஸ்டுகள் பயன்படுத்தும் தமிழின் கிளை மொழி கோண்டி!

மனித மனத்தைப் பாழாக்கும் கல்வியை அதாவது தற்போது நாடெங்கும் அரசு வழங்கும் கல்வியை படித்தால்தான் என்ன படிக்காவிட்டால்தான் என்ன? அதனால் நாங்களே அடர்ந்த வனங்களுக்குள் மரத்தடியில் அவர்களுக்குக் கல்வியை, துணைக்கல்வியை, சிந்திக்கும் கல்வியை வழங்குகிறோம் என்கின்றனர்.

Read More