எத்தனை முறை
-சந்தியா கிரிதர் – — எத்தனை முறை துப்பாக்கிகளுக்கு இறையாக வேண்டும் எத்தனை முறை வெடிகுண்டுகளுக்கு சதைப்பிண்டமாக வேண்டும் எத்தனை முறை வெறுப்பு பிழம்புக்கு சாம்பலாக வேண்டும் எத்தனை முறை கொடூர வன்மத்துக்கு …
Read Moreஅதிகார வெளியை ஊடறுக்கும் பெண்குரல்
-சந்தியா கிரிதர் – — எத்தனை முறை துப்பாக்கிகளுக்கு இறையாக வேண்டும் எத்தனை முறை வெடிகுண்டுகளுக்கு சதைப்பிண்டமாக வேண்டும் எத்தனை முறை வெறுப்பு பிழம்புக்கு சாம்பலாக வேண்டும் எத்தனை முறை கொடூர வன்மத்துக்கு …
Read More– -கவின் மலர்– ”இருக்கிறம்!” ”எப்படி இருக்கீங்க?’ என்று தமிழ்நாட்டின் இலங்கை அகதிகள் முகாம்களில் வசிப்பவர்களிடம் விசாரித்தால், இப்படியான விரக்தி தொனிக்கும் பதிலையே எதிர்கொள்ள நேர்கிறது. ஈழம் – கண்ணீர்த் துளியாய் உறைந்து நிற்கும் கனவு! மண்ணை மீட்கவும் முடியாமல், உரிமைகொள்ளவும் இயலாமல், …
Read Morekhjtp Fl;bapd; fijfs; – உதயசங்கர் மலையாள இலக்கிய உலகின் மாபெரும் ஆளுமைகளுள் ஒருவரான கமலாதாஸ், கவிதைகளிலும் சிறுகதைகளிலும் வெகுநுட்பமான மனித உணர்வுகளைப் பதிவு செய்வதில் வல்லவர். பெண்மனதின் விகசிப்பு தளும்பி நிற்கும் அவரது வரிகளில் உடல்-உள்ளம் சார்ந்த வெளிப்பாடுகள் தளைகளை உடைத்துப் …
Read Moreதமிழில் சந்தியா (யாழ்ப்பாணம்) இலங்கை ஒரு பௌத்த நாடு என்ற வகையில் 2600 வது சம்புத்த ஜெயந்தியை முன்னிட்ட நிகழ்வுகள் முக்கியமானதாக இருக்கும். ஆனால், பௌத்த மதத்தின் உண்மையான அர்த்தத்தைப் புரிந்து கொண்டால் ஆட்சியாளர்கள் போரின் போது பாதிக்கப்பட்ட மக்களின் நல்வாழ்வு …
Read Moreஈழத்து பெருங்கவிஞை சிவரமணி இறந்து (1991 மே 19)இன்றுடன் 20 வருடங்களாகிவிட்டன. மரணம் கொடியது அதனிலும் கொடியது சமூகத்தை நேசிக்கும் ஒருவரின் இழப்பு அதைவிடக் கொடியது இந்த இளம் கவிஞையின் சுய அழிப்பு ,அவரால் எழுதப்பட்ட கவிதைகள் அனைத்தும் இன்றும் எம்முடன் …
Read More– மரீஸா த சில்வா – தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப் யாழ்ப்பாணத்தில் புத்தாண்டுக் கொண்டாட்டம் அரைகுறைத் தமிழ் பேசி வியாபாரம் செய்யும் வியாபாரிகள் இருந்த ஓர் தெருவோரம் வழியேதான். எங்களைத் தீவிரவாதிகளிடமிருந்து காப்பாற்றியதாக எங்களிடம் சொல்கிறார்கள். எனினும் அதே வழிமுறையைத்தான் …
Read Moreஈழத் தமிழர்கள் பலர் சுவிஸ் ஐநாவுக்கு முன்னால் கூடி இறுதிச் சமரில் உயிர் நீத்த பொது மக்கள் போராளிகள; அனைவரையும் நினைவு கூருமுகாவம் , ஐ. நா நிபுணர் குழு அறிக்கையின் அடிப்படையில், இனப்படுகொலை மேற்கொண்டிருக்கும் இலங்கை அரசுக்கு எதிரான சர்வதேச விசாரணையை …
Read More