ஒற்றைத் திறப்பு
சமீலா யூசுப் அலி, (மாவனல்லை, இலங்கை) ஓய்வெடுக்க கெஞ்சும் பாதத்துண்டு விரிவுரைக்கு செவி விற்ற முழுநாட் களைப்பு கணவரின் வேளைத்தளம் என் பல்கலைக்கழகம் அரை மணி இடைவெளி.. மீண்டும் வீட்டுக்கு இன்னொரு மணித்தூரம்…
Read Moreஅதிகார வெளியை ஊடறுக்கும் பெண்குரல்
சமீலா யூசுப் அலி, (மாவனல்லை, இலங்கை) ஓய்வெடுக்க கெஞ்சும் பாதத்துண்டு விரிவுரைக்கு செவி விற்ற முழுநாட் களைப்பு கணவரின் வேளைத்தளம் என் பல்கலைக்கழகம் அரை மணி இடைவெளி.. மீண்டும் வீட்டுக்கு இன்னொரு மணித்தூரம்…
Read Moreஊடகவியலாளர் சுவாதி போர் ஆயுதமாக பாலியல் பலாத்காரம் பாவிக்கப்பட்டதை அண்மையில் ஐ.நா.மனித உரிமை கூட்டத்தில் சனல் 4 தொலைக்காட்சி காட்டிய காட்சியை பார்த்து சிங்கள இனத்திலிருந்து வந்தவள் என்ற வகையில் வெட்கப்பட்டேன். மனித உரிமை செயற்பாட்டாளர், அதுவும் பெண் என்ற வகையில் …
Read Moreமனித மனத்தைப் பாழாக்கும் கல்வியை அதாவது தற்போது நாடெங்கும் அரசு வழங்கும் கல்வியை படித்தால்தான் என்ன படிக்காவிட்டால்தான் என்ன? அதனால் நாங்களே அடர்ந்த வனங்களுக்குள் மரத்தடியில் அவர்களுக்குக் கல்வியை, துணைக்கல்வியை, சிந்திக்கும் கல்வியை வழங்குகிறோம் என்கின்றனர்.
Read More–த.எலிசபெத்- (இலங்கை) வெற்றிப்பாதை முளைக்குதே வேகம் கொண்டு எழுந்திடு போகும் பாதை தூரம்தான் புயலாய் நீயும் எழுந்திடு… தோல்விச்சருகுதனை தூரமாக்கு தோள்களில் நம்பிக்கையை பாரமாக்கு துன்பச்சுமைகளை தூளாக்கு துடிக்கும் திறமைதனை பாதையாக்கு…
Read Moreபிரகீத் காணாமல் போய் 500 நாட்கள் – அவரைத் தேடித்தாருங்கள்
Read More– எம்.ரிஷான் ஷெரீப்,, (இலங்கை) அவள் ஒரு கர்ப்பிணிப் பெண். ஆடைத் தொழிற்சாலைக்குள் வேலை செய்துகொண்டிருக்கிறாள். திடீரென உள்ளே புகுந்தவர்கள் அவளைப் பிடித்து நிலத்தில் தள்ளி, இழுத்துக் கொண்டு போய், தெருவில் வைத்து வயிற்றில் மிதிக்கிறார்கள். அவள் அபயம் தேடி அலறுகிறாள். …
Read Moreயசோதா(இந்தியா) உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் 80 லட்சம் பெண்கள் கடத்தப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அவர்களில் மீட்கப்படுவது வெறும் 2 சதவீதம் தான். ஒரு பெண் கடத்தப்பட்டால் 14 விதமான வழிமுறைகளில் வௌ;வேறு தொழில்களுக்கு அவர்களை விற்று பணம் சம்பாதிக்கிறார்கள் கடத்தல்காரர்கள் என …
Read More