கட்டுடைக்கும் பெண்!-நூல் வெளியீடு.
கட்டுடைக்கும் பெண்!- பெண் படைப்புகளின் தொகுப்பு- Saturday, Sebtemper 3, 2011, In Switzerland தலைமை: பத்மபிரபா- சமுகவியல் ஆர்வலர் வெளியீட்டு உரை: மாதவி சிவலீலன் -இலக்கிய ஆய்வாளர்
Read Moreஅதிகார வெளியை ஊடறுக்கும் பெண்குரல்
கட்டுடைக்கும் பெண்!- பெண் படைப்புகளின் தொகுப்பு- Saturday, Sebtemper 3, 2011, In Switzerland தலைமை: பத்மபிரபா- சமுகவியல் ஆர்வலர் வெளியீட்டு உரை: மாதவி சிவலீலன் -இலக்கிய ஆய்வாளர்
Read Moreயசோதா 1991ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 30ம் திகதி யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திற்கு அருகில் தான் தங்கியிருந்த வீட்டிலிருந்து செல்வி புலிகளால் கைது செய்யப்பட்டார். செல்வி உருவாக்கிய படைப்புக்களும் கருத்துக்களும் விடுதலைப் புலிகளை நோகடித்து விட்டதாகவும் அதற்கான தண்டனையாகவே செல்வி கைது செய்யப்பட்டதாகவும் …
Read Moreதனது 8 வயதுப் மகனையும், தாயையும் இழந்து கணவரை முள்ளிவாய்க்காலில் தொலைத்த ஒரு பெண்ணின் உண்மைக்கதை
Read Moreயாழினி முனுசாமி “இரவை ஆடையாய் போர்த்தி உன்னருகில் நான் சற்று நேரத்துக்கு முன் தான் வானவில்லின் வண்ணங்களை வாரியிறைத்திருந்தாய் அறையெங்கும் நரம்புகளில் இன்னமும் சங்கீதம் அலை அலையாய்
Read Moreநன்றி வினவு வினவு செய்தியாளர்கள், காஞ்சிபுரத்திலிருந்து செங்கொடி தீக்குளிப்பினால் நடந்தது தற்கொலை மட்டுமல்ல. சரியான திசைவழியில் போராடத் துணியாத தமிழகத்தின் மீது தொடுக்கப்பட்ட ஒரு விமரிசனம். ஆனால் விலை மதிப்பற்ற விமரிசனம். அந்த விமரிசனத்தின் மதிப்பறிந்தவர்கள் தங்கள் மீது …
Read Moreதேனுகா பிரான்ஸ் ‘எனது அப்பா இதுவரை சிறைச்சாலையில் இருந்து வந்தார் என்ற மகிழ்ச்சியில் இருந்தேன். ஆனால் இப்போது அதையும் பறிக்கப் பார்ப்பது நியாயமற்றது. இதனால் நான் தூக்கமின்றித் தவிக்கிறேன். எனது அப்பாவைக் காப்பாற்ற தமிழகம் வந்து அங்கு போராடி வருவோருடன் இணைந்து …
Read More