Blog

ஆண் பெண் பாகுபாடுகளை வேரறுக்கும் முயற்சி

  பா. ரஞ்சனி பாலின பாகுபாடும் சமூக அடையாளங்களும் ஆண் தன்மை, பெண் தன்மை போன்ற கருத்துருவாக்கத்தின் வேர்களைத் தேடுவதே தங்களை நோக்கமாக முன்வைக்கிறார்கள். ஆண் பெண் பேதம் குறித்து மதரீதியாகவும், விஞ்ஞான ரீதியாகவும், சமகால ஜனநாயகப் பின்னணியிலும் பல்வேறு கருத்துக்கள் பதிவு …

Read More

யாழினியின் தலைப்பிலி கவிதை

யாழினி யோகேஸ்வரன் (மட்டக்களப்பு,இலங்கை) தட்டி அழைத்த கைகள் -இன்று சட்டென விலகிக் கொண்டன. உற்சாகம் கொடுத்த பேச்சுக்கள் -இன்று குரலற்றுப் போய் விட்டன. வினயமாய் செயல் தந்த நேரங்கள் -இன்று எரிச்சலோடு சொல்லப்படுகின்றன. உன் உள்ளப் பாராட்டுக்கள் -இன்று என்னை எள்ளிக்கொண்டாடுகின்றன.

Read More

கூடங்குளத்தில் அணுமின் நிலையம் அமைப்பதற்கான போராட்டம் பற்றி…

இவ் அணுஆலை அமைப்பதற்கு எதிரான போராட்டம் பற்றி ஊடறுவுக்கு கருணா ரயினா  அனுப்பிய செய்தியை ஆங்கிலத்திலும் தமிழிலும் தரப்பட்டுள்ளது.                                                                                    Karuna Raina Nuclear Campaigner Greenpeace India கூடங்குளத்தில் அணுமின் நிலையத்தில் மின் உற்பத்தி துவக்க கூடாது என வலியுறுத்தி …

Read More

தீபம் தொலைக்காட்சிக்குப் பின்னால் மறைந்திருந்து எழுந்த மங்காத்தா!

முப்பது வருடப் பெண்ணிலைவாதி ராஜேஸ் பாலா பெண்ணியம் என்ற தலையங்கத்தில் திரைக்குப் பின்னால் நிகழ்த்திய கருத்துச் சுதந்திரத்திற்கு எதிரான வன்மத்தால் புரையோடிப் போன சமூகத்தின் குறியீடு.

Read More

பரமக்குடி தலித் இனப்படுகொலை-சட்ட விரோத மரணதண்டனை

– டி.அருள் எழிலன்      பரமக்குடி படுகொலைகள்     எனது கள்ளத்தோணி படப்பிடிப்புக்காக மரக்காணம் சென்றிருந்தோம். மாலையில் கிடைத்த ஒரு சின்ன ஓய்வில் அங்கிருந்த சிறுவர்களை அழைத்து ஆளுக்கொரு பாடலை பாடச் சொன்ன போது ஒரு சிறுவன் திருமாவளனைப் …

Read More

யாரிடம் சொல்லி அழ …

கிறிஸ் மனிதனுக்கு பயந்து இருக்கும் குமரியின் கேள்வி   மீண்டும் இனத் துவேசத்தையும் பயமுறுத்தலையும் தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்துவிட்டுள்ளது இலங்கை அரசு. அது தான் கிறிஸ் மனிதன் என்ற விவகாரம் மனித உரிமை அமைப்புகளினால் முன்வைக்கப்படும் போர்க்குற்றத்தை தடுப்பதற்கு இலங்கை …

Read More