Blog

“ஆஷிகா”வின் இரண்டு கவிதைகள்

ஆஷிகா, கொழும்பு – 12 இலங்கை நாளை… நோயின் கூடல் உடம்போடு மனதின் பிணியால்… துணைக்குரியவன் தொலைவினில் துன்பங்கள் அருகினில்… காதலுக்காய் தேடுகிறேன் காமத்திற்காயல்ல கட்டியவன் சென்ற திசையில்…

Read More

அமைதிக்கான நோபல் விருதை வென்ற முதல் ஆப்பிரிக்கப் பெண்வங்காரி மதாய் காலமானார்.

ஊடறுவில் வெளியான மாதாயின்  பற்றிய கட்டுரை ஒன்று   ஒரே ஒரு “மரக்கன்று”  ஏழை நாடுகளின் கடன்களை ரத்து செய்தல் மனித உரிமை, மக்களாட்சி, சுற்றுச்சூழலை பாதுகாப்பு, பெண்ணுரிமை, சமச்சீர் நிலப் பங்கீடு போன்ற கருத்தியல்களுக்கான அவருடைய தொடர்ச்சியான போராட்டங்கள் உலக நாடுகளின் …

Read More

தீக்குளித்தல் “தியாக”மல்ல

ஓவியா இந்தியா இதனை எப்படி நேர்மையான அரசியல் நடத்தும் யாராலும் ஏற்றுக் கொள்ள முடியும்?ஒரு குடும்பத்தில் ஒருவர் தற்கொலை செய்து கொண்டால் அந்தக் குடும்ப உறுப்பினர்களுக்கு அவர்கள் மீது கோபம்தான் மிகையாக வரும். அரசியல் வெளியில் மட்டும் அது எப்படி தியாகமாகிறது? …

Read More

5 வயது சிறுமியை வண்புணர்ச்சி செய்து கொன்ற பார்ப்பனக் குருக்கள்

நன்றி வினவு இப்போது இந்தத் தலைப்பில் ஏன் பார்ப்பனப் குருக்கள் என்று போட்டிருக்கிறீர்கள் என்று சிலர் கொதிக்கலாம். இதே வேலையை ஒரு ஆட்டோ டிரைவர் செய்தால் அவரது தொழிலைக் குறிப்பிட்டு போடுவதை யாரும் மறுக்க மாட்டார்கள். அந்த நீதிப்படி இங்கே அந்த …

Read More

பரமக்குடி தலித்படுகொலை – கருத்தரங்கம்

தகவல்:-சுகிர்தராணி நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு  பறை விடுதலை இயக்கம்  **** பறைஇசை             :     புத்தர் கலைக்குழு வரவேற்புரை        :     கவிஞர் கரிகாலன்  உரை:     தொல். திருமாவளவன் எம்.பி (தலைவர்,விடுதலைச்சிறுத்தைகள்) பேராசிரியர் கல்யாணி தோழர் ச. பாலமுருகன் தோழர் ஓவியா எவிடென்ஸ் கதிர்   வழக்கறிஞர் புகழேந்தி

Read More

சோமாலியாவில் 7,50,000 பிள்ளைகள் மரணத்தின் பிடியில்

பல்லாயிரக்கணக்காண குழந்தைகளின் உயிரைக் காக்க அவசர உதவி  சோமாலியாவின் தெற்குப் பகுதியில் பட்டினி காரணமாக ஐந்து வயதுக்குட்டபட்ட சுமார் 29.000 பிள்ளைகள் கடந்த 90 தினங்களில் மரணித்துள்ளார்கள். பட்டினி வேகம் தொற்று நோய்போலபரவிக்கொண்டிருக்கிறது.ஆபிரிக்காவில் ஏற்பட்டுள்ள கடும் பஞ்சம் 7,50,000 பிள்ளைகளை பட்டினி …

Read More

“பெயரிடாத நட்சத்திரங்கள்” போர்ப் பாடல்கள் – ஈழத் தமிழச்சிகளின் வீர வாழ்க்கை

 ஜெயப்பிரகாஷ், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம், டெல்லி (jayajnu@gmail.com ) ஊடறு, விடியலின் வெளியீடாக வந்த “பெயரிடாத நட்சத்திரங்கள்” (2011) எனும் கவிதைத் தொகுப்பில் 26 ஈழப்பெண் போராளிகளின் கவிதைகள் இடம்பெற்றுள்ளன. கவிஞர் நகுலா எழுதிய “பெயரிடாத நட்சத்திரங்கள்” எனும் கவிதையின் தலைப்பே …

Read More