Blog

” ஈழத்துப் பெண்” கவிஞர்களின் படைப்புக்களில் பால்நிலை வெளிப்பாடு: ஒரு நோக்கு

லறீனா அப்துல் ஹக் பீ.ஏ. (சிறப்பு) எண்பதுகளின ஆரம்பத்தில் ஈழத் தமிழ்ச் சமூகத்தில் பெண்கள் நிலை, அவர்களின் பல்வேறு பிரச்சினைகள், பெண்விடுதலை, பெண்நிலைவாதம் முதலான அம்சங்கள் கூர்மையாக முனைப்புப் பெறத் தொடங்கின. இதனை ஈழத்துப் பெண்களின் கலை இலக்கிய முயற்சிகளினூடே நாம் …

Read More

பெண்களுக்கெதிரான வன்முறை ஒழிப்பு தினம்.

 பெண்களுக்கெதிரான வன்முறை என்றால் பகிரங்க அல்லது தனிப்பட்ட வாழ்வில் நிகழுகின்ற அத்தகைய செயல்களின் அச்சுறுத்தல் பலவந்தம், சுதந்திரத்தின் எதேச்சையான பறிப்பு என்பன உள்ளடங்கலாக உடல், உள மற்றும் பாலியல்  அல்லது துன்பத்தை விளைவிக்கின்ற அல்லது விளைவிக்கக்கூடிய பால் அடிப்படையிலான வன்முறையின் ஏதேனும் …

Read More

பெண்களுக்கெதிரான வன்முறைகளை ஒழிப்பதற்கான சர்வதேச நினைவுதினத்தை நினைவு கூர்தலும் பால்நிலை அடிப்படையிலான வன்முறைகளுக்கு எதிரான 16 நாள் செயற்பாடும்

FORUM AGAINST GENDER _ BASED VIOLENCE 16 Days of (Online) Activism against Gender Violence Media Statement by GBV Forum – Sinhala, Tamil and English பால் நிலை அடிப்படையிலான வன்முறைக்கெதிரான  பல்வேறு துறைகளாகிய (அரசாங்கம் ஐநா, …

Read More

காஷ்மீர் யாருக்கு சொந்தம்! அருந்ததிராய்!

மாதவி ராஜ் (அமெரிக்கா) கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சமூக ஆர்வலரான அருந்ததி ராய், காஷ்மீர் மாநிலம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி அல்ல என கூறினார்.  இந்நிலையில் இந்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து காஷ்மீர் மாநில பண்டிட்கள் கோர்ட்டில் பொது நல …

Read More

பெயரிடாத நட்சத்திரங்கள் – பன்முக பார்வைகள்…எனது நினைவுகளில்…..

மீராபாரதி இறுதியாக அவ்வாறன ஒரு நாளில் தமிழ் தேசத்தின் விடுதலைக்காக போராடி மரணித்த சகல போராளிகளையும் நினைவு கூறுகின்ற நிகழ்வாக இவ்வாறான நினைவு நாட்களை நடாத்துவதே சிறந்தது. இதுவே நாம் நேர்மையாகவும் உண்மையாகவும் போராடி மரணித்தவர்களை மதித்து மரியாதை செய்கின்ற நினைவு …

Read More

இந்தியப் பே(போ)ரரசு

புதியமாதவி மும்பை “மக்கள் அவர்கள் இருப்பிடத்தைக் காலி செய்துவிட்டு கேம்ப் பகுதிக்கு வந்தாக வேண்டும். இக்காரியத்தைச் செவ்வனே செய்து முடிக்க அரசு பேருதவி செய்ய தயாராக இருக்கிறது. சரணடைய மறுக்கும் கிராமங்கள் தீக்கிரையாக்கப்படும். இந்தச் செய்தியை ஊடகத்திற்கு எடுத்துச் செல்ல முனையும் …

Read More

சர்வதேச குழந்தைகளுக்கான அமைதி விருது

 யசோதா (இந்தியா) தனக்கும், தன்னைப் போன்ற பெண் சிறுமிகளுக்கும் ஆப்கானிஸ்தான்    சமுதாயத்தினால்  கல்வி கற்பதற்கு தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து ஊடகங்கள் மூலம் உரக்க குரல் கொடுத்து வருகிறார். மலாலா, இவர் முன்னர் கல்வி கற்று வந்த பாடசாலையும் தலிபான்களால் அழிக்கப்பட்டுள்ளது.

Read More