ஓவியை வாசுகியின் கார்ட்டுன் கண்காட்சி
மார்ச் 8 சர்வதேச பெண்கள் தினத்தை யொட்டி ஓவியை வாசுகியின் கார்ட்டுன் கண்காட்சி மட்டக்களப்பில் நடைபெற்றதை இங்கு தருகின்றோம்.
Read Moreஅதிகார வெளியை ஊடறுக்கும் பெண்குரல்
மார்ச் 8 சர்வதேச பெண்கள் தினத்தை யொட்டி ஓவியை வாசுகியின் கார்ட்டுன் கண்காட்சி மட்டக்களப்பில் நடைபெற்றதை இங்கு தருகின்றோம்.
Read Moreயாழினி யோகேஸ்வரன்(இலங்கை) எனது சிரிப்புக்கள் நிரந்தரமற்றவை நான் நிற்கின்ற போது, நடக்கின்ற போது, பேசுகின்ற போது, எல்லோரிடத்திலும் சிரிக்கின்றேன். நான் தூங்குகின்ற போது, அழுகின்ற போது, சிந்திக்கின்ற போது, எனக்குள் சிரிக்கின்றேன். நான் இறக்கின்ற போது…. … எங்கனம் சிரிப்பேன்??? ஆதலால் …
Read Moreஅன்னபூரணி (மட்டக்களப்பு ) ‘கிராமப்பெண்களை வலுப்படுத்துவோம்,பசி மற்றும் வறுமையினை ஒழிப்போம்’ என்னும் தலைப்பில் மட்டக்களப்பு சூரியா பெண்கள் அபிவிருத்தி அமைப்பு நடத்திய பல்வேறு நிகழ்வுகள் சென்ற புதன்கிழமை மட்டக்களப்பில் இடம்பெற்றன
Read Moreபுதியமாதவி (மும்பை) சயந்தனின் ஆறாவடு நாவல் வாழத்துடிக்கும் ஒரு மனிதனின் கதை. அவன் தனி மனிதன் மட்டுமல்ல. அவன் வாழ்விடமும் வாழும் காலமும் அவன் கதையை தனி மனித வட்டத்தை விட்டு விசாலமான இன்னொரு தளத்திற்கு நகர்த்தி இருக்கிறது. போரிலக்கிய வரிசையில் …
Read More-சமீலா யூசுப் அலி (இலங்கை) மரணத்தின் பின்னரானதொரு பெருவெளியில் என் நாட்குறிப்பை நீங்கள் வாசிக்கக் கூடும்… இவளுக்குள் இத்தனை திமிரா என நீங்கள் திகைத்தல் கூடும். பாடவியலாமலே வாழ்ந்திருந்ததென் பாடலொன்றினை அதற்குள் நீங்கள் கேட்கலாம். வெளிக்காற்றைச் சுவாசிக்காமலே இறந்து …
Read Moreயமுனா ராஜேந்திரன் தமிழ்ப் பெண்களை பாலியல் வல்லுறவு புரிகிற இலங்கை ராணுவத்தினரின் பாலுறவு வறுமை அல்லது பாலுறவுத் துயரம், பாலுறவுத் தேவை பற்றி நாம் கவலைப்பட வேண்டுமாம்.***பெண்களாக இருந்தால் அவர்கள் உதிர்க்கிற எல்லாமும் பெண்நிலைவாதம் என்று ஒரு கண்டுபிடிப்பை மாற்றுக் கருத்து …
Read Moreசர்வதேச பெண்கள் தினத்தை “நினைவு கூருவோமா? போரடுவோமா?” என்கிற கோஷத்துடன் ஊர்வலமொன்றினை சுதந்திரத்திற்கான பெண்கள் இயக்கம் மார்ச் 8 ம் திகதி நேற்று ஏற்பாடு செய்திருந்தது. அவ்வமைப்பின் தலைவி திமுது ஆட்டிகல இது குறித்து சமீபத்தில் உத்தியோகபூர்வமான அறிக்கையொன்றினை வெளியிட்டிருந்தார். மார்ச் 08 அன்று …
Read More