Blog

பள்ளிநேலியனூர், கண்டமங்கலம் அருகில், விழுப்புரம் மாவட்டத்தில் பறயர் சாதிப் பெண் கோகிலா என்பவரின் சந்தேகத்திற்குரிய மரணம் – உண்மை அறியும் குழுவின் அறிக்கை

 நிர்மலா கொற்றவை பரிந்துரைகள்:1. காவல்துறையினரின் முரண்பட்ட தகவல்களும், தற்கொலை என்று அழுத்தம் கொடுப்பதாலும் இந்த வழக்கு விசாரனை சிபி-சிஐடிக்கு மாற்றப்பட வேண்டும். 2. புகாரளிக்க வந்தபோது காலம் தாழ்த்தி, உடனடியாக நடவடிக்கையில் இறங்காததால் பெண்ணின் உடல் எரிக்கப்பட்டிருக்கிறது, தடையங்களும் அழிக்கப்பட்டிருக்கிறது. ஆகவே …

Read More

கோணல் மொழி பேசும் இளஞ்சமூகம்

 தி.பரமேஸ்வரி (இந்தியா) இதில் கொடுமை, இன்றைய இளைஞர் கூட்டம் யாருக்கு, எதற்கு அனுப்புகிறோம் என்ற உணர்வே இல்லாமல் ஏது பயனுமின்றிக் குறுஞ்செய்தியாய் அனுப்பித் தள்ளிக் கொண்டிருக்கின்றனர். அவர்களின் உணர்வுகளைத் தூண்டிப் பல்வேறு வகையில் காசு பார்த்துக் கொண்டிருக்கின்றன அலைபேசி நிறுவனங்கள்.

Read More

நாங்கள் நாய்களைவிட கேவலமானவர்களா ??”

அசாமில் ஆதிவாசிகளின் உரிமைகளுக்காக போராடிய லக்ஷ்மி ஓரான் என்கிற பெண்ணை அம்மணமாக்கி அடித்து உதைத்து விரட்டி அடித்தனர் சாதி வெறி பிடித்த இந்துக்கள் ..!! “சாதி இந்துக்களால்  அம்மணமாக்கி  அவமானம் படுத்தப்பட்டு வீதி வீதியாக அடித்து விரட்டப்பட்டு மேல் சாதி வெறியர்கள் …

Read More

“காளி”

ச.விசயலட்சுமி ( தமிழ் நாடு ,இந்தியா) மீன் வண்டியோடு ஓட்டமாக நடைபோட்ட காளியின் இடுப்பிலிருந்த சூர்யாவின் கிடுக்கிப்பிடி மூச்சு முட்டச் செய்தது.அட சனியனே இப்படி ஏண்டா என் உயிர எடுக்கற ….பட்டென அறைந்தாள்.இன்னும் வேகமாக அவள் முடியைப்பிடித்து இழுத்த சூர்யாவை ஒரு …

Read More

உடுப்பிட்டி மகளிர் கல்லூரியும் – தீட்டும்

வி.அப்பையா நுண் அரசியல் தளங்களில் இருந்து விழிப்பு நிலை மக்களின் கருசனையாளர்கள் வரை இச்செய்தி கண்ணில்படாமலேயே இருந்து விட்டதுதான் ஆச்சரியம்!அரசாங்கத்தின் மீது ~களங்கம்| சுமத்தாமல் இச்செய்தியை கடந்து செல்லும் கூட்டங்களும், ~கண்துடைப்பு

Read More

ஆண்மையச் சமூகத்தில் ஆதிக்கம் செலுத்தும் பெண்ணிய வெறுப்பாளர்கள்

யுகாயினி     பெண் என்ற ஒற்றை அடையாளம், நடுநிலையான பெண்ணிய தீர்வுகளுக்கு போதுமானதல்ல என்ற எண்ணம் இவர்களால் முன்வைக்கப்படுகிறது. பெண்ணுடல், பெண்ணின் உணர்வுகள், பெண்மொழி என பல தளங்களில் பெண்ணியமுன்னெடுப்பு மேற்கொள்ளப்பட வேண்டும் என இவர்கள் கருதுகிறார்கள். இக்கருத்துக்களோடு உடன் படாத …

Read More

இனி அவன் – விமர்சனம்

–அமானுல்லா எம். றிஷாத் (http://www.virakesari.lk/article/cinreviews.php?vid=16) முன்னாள் விடுதலைப் போராளியாக வரும் கதையின் நாயகனின் கதாபாத்திரம் சித்தரிக்கப்பட்டுள்ள விதம் அனைவரையும் கவருகிறது. அளவான பேச்சினால் ஒரு சில இடங்களில் திரையரங்கில் சிரிப்பலையை ஏற்படுத்துவதுடன் தான் அடக்கி வைத்திருக்கும் உணர்வுகள் அருமை…

Read More