. பல்வேறு துறைசார்ந்த 30 பெண் ஆளுமைகள் தெரிவாகி “சுடரி” விருதுகளை தட்டிச் சென்றனர். என் அவதானத்தில் சுடரி விருதின் நடுவர் குழுமத்தினர் மிகச்சிறப்பாக செயற்பட்டுள்ளதை இங்கு சுட்ட விரும்புகிறேன். ஐரோப்பாவிலேயே முதன் முதலில் சர்வதேச விருது வழங்கும் நிகழ்வைப் போல …
Read MoreBlog
சுடரி விருதுகள்
சுடரி விருதுகள் : பெண் ஆளுமைகளின் அங்கீகாரம் Sudari Awards : “Empowering Excellence: Celebrating Tamil Women Achievers” .27/01/2024 தகவல்: ரோசினி ரமேஸ் (Roshini Rameash )https://www.facebook.com/nirroshanyr எமது பெண்களின் சாதனைகளுக்கான அங்கீகாரமே சுடரி விருதுகள்.விருது விழா என்பதை …
Read More
கலாசாதனா கலைக்கூடம் வழங்கும் கவிதாவின் ‘சூர்ப்பணகை’ நடன நாடகம்
கலாசாதனா கலைக்கூடம் வழங்கும் கவிதாவின் ‘சூர்ப்பணகை’ நடன நாடகம்!இராமாயணத்தில் அரக்கியாகவும் வஞ்சகியாகவும் சித்தரிக்கப்படும் ஒரு பாத்திரத்தை முதன்மைப் பாத்திரமாகக் கொண்டு அரங்கப்பிரதி எழுதப்பட்டு, இந்நடன நாடகம் உருவாகிவருகின்றது. இன்னும் 3 நாட்களில் (20.01.2024) Bærum Kulturhusஇல் அரங்கேறவுள்ளது. இலக்கியங்களைச் சமூக, வரலாற்றுக் …
Read More
நீளிரா
போரிலே பிறந்து போரில வளர்ந்த ஒரு தலைமுறையின் வாழ்க்கையில் இருந்து … Thankx to @ksubbaraj @stonebenchers @kaarthekeyens Starting @naveenchandra212@kapilavenu@roopakoduvayur_9@sidhu_kumaresan_offl @sananth__ @actor_vidhu@rohitdashrathrao@vincet_nagul@swathishta_krishnan @tMy team @pratheepanselvam @radha_sridhar@k.music.composer
Read More
சர்வதேச வர்த்தகக் கண்காட்சியில் ‘எங்கட புத்தகங்கள்’ புத்தகத் திருவிழா
யாழ் முற்றவெளியில் எதிர்வரும் 19, 20 மற்றும் 21ஆம் திகதிகளில் இடம்பெற உள்ள யாழ்ப்பாண சர்வதேச வர்த்தகக் கண்காட்சியில் ‘எங்கட புத்தகங்கள்’ புத்தகத் திருவிழா இடம்பெற உள்ளது.1000 க்கும் மேற்பட்ட ஈழத்து எழுத்தாளர்களின்1000 க்கும் மேற்பட்ட தலைப்புக்களிலான புத்தகங்கள் காட்சிப்படுத்தி விற்பனை …
Read More
பெண்களை ஏன் தேர்ந்தெடுத்துக் கோவிலில் பொட்டுக்கட்ட அனுப்பினார்கள்? பி.ஆர்.திலகம்
‘’ பெண்களை ஏன் தேர்ந்தெடுத்துக் கோவிலில் பொட்டுக்கட்ட அனுப்பினார்கள்?’’ 78 வயதுக் கலைஞரான அன்று எழுப்பப்பட்ட கேள்வி.? தேவதாசி மரபைச் சேர்ந்த இறுதித்தலைமுறை சார்ந்தவரான திருவாரூர் திலகம் என்கிற 78 வயதான மூதாட்டியைச் சந்தித்து பதினேழு ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்ட பேட்டியின் …
Read More
பில்கிஸ்பானு – பேசுகிறேன்
அப்போது எனக்கு வயது 19. திருமணம் ஆகி 3 வயதில் ஒரு பெண் குழந்தை இருந்தது. மேலும் இன்னொரு குழந்தையை நான் என் வயிற்றில் சுமந்து கொண்டி ருந்தேன். என் தந்தையின் வீட்டுக்கு நான் வந்திருந்தேன். துயர்மிகுந்த 2002 பிப்ரவரி 27 …
Read More