Blog

24.3.2013 ஞாயிற்றுக்கிழமை சூரிச்சில் லீனா மணிமேகலையின் படங்களுடனான ஒரு மாலைப்பொழுது

  லீனா மணிமேகலையின் மூன்று படங்கள் திரையிடப்பட்டன.  செங்கடல், பெண்ணாடி,  மற்றும் Ballad of Resistance செங்கடலில: எங்கே புலிஎதிர்ப்பு உள்ளது என்ற கேள்வி எல்லோரிடமும் எழுந்துள்ளது. செங்கடலை இலங்கை இந்திய மீனவர்களின் பிரச்சினைகளை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. இந்த மூன்று படங்களிலும் …

Read More

இருப்புக்கும் இன்மைக்கும் இடையே சில குரல்கள்

அன்பாதவன். கவிதை இயற்றும் கலை இன்னார்க்கு மட்டுந்தான் உரியது, ஏதொ ஓரு கடவுளால் நாவில் வரந்தருவது என்று நம்பிக்கொண்டிருந்தப் பிரமையை, மாயப்பிம்பத்தை உடைத்திருக்கிறது பெயரிடாத நட்சத்திரங்கள். காரணம் இக்கவிதைகள் முழுவதும் களப்போராளிகளால் எழுதப்பட்டவை. வெவ்வேறு தருணங்களில் களத்தில் நின்றபடி எந்த நேரத்திலும் …

Read More

ஆன்மீகமும், ஆட்சியாளர்களும் கைவிட்ட பிருந்தாவன் கணவனை இழந்தப் பெண்கள்…!

உத்திரபிரதேசம் மற்றும் பக்கத்து மாநிலங்களான மேற்குவங்கம், பீகார், ஒடிஸா போன்ற பகுதிகளிலிருந்து பெற்றோர்களினாலும் உறவினர்களாலும் அழைத்துவரப்பட்டு இந்த ஆசிரமத்தில் சேர்க்கப்படும் அத்தனைப் பெண்களும் கணவனை இழந்தப் பெண்கள் என்பது குறிப்படத்தக்கது. குழந்தைப் பருவத்தில் 14 – 15 வயதில் திருமணமாகி கணவனை இழந்த குழந்தைகள் …

Read More

பாலியல் வன்முறை ஈடுபடுவோரை தண்டிக்க புதிய சட்டம்

 Tougher sex crime law in India after gang rape protests  பாலியல் வன்புணர்ச்சி குற்றத்தில் ஈடுபடுவோர் மீது மரண தண்டனை உள்ளிட்ட கடுமையான தண்டனைகளை அளிக்கும் சட்ட மசோதாவுக்கு இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவை ஒப்புதல் அளித்துள்ளது. கடந்த டிசம்பர் …

Read More

புலம்பெயர் ஈழத்து பெண்கவிஞர்களின் படைப்புகளில் போர் எதிர்ப்புக் குரல்

– முனைவர் இரா.செங்கொடி   மனித இனத்துக்கு எதிராக ஒடுக்குமுறை எந்த வடிவத்தில் வந்தாலும் அதை எரித்துப் போராடுவது மனிதனின் இயல்பு என்பதை உலக வரலாறு காலந்தோறும் நிரூபித்துள்ளது. தொடக்க காலம் தொட்டே சமூகத்தின் சரிபாதியான பெண் இனத்தின் மீதான ஒடுக்குமுறை …

Read More

10 லட்சம் ரூபா செலவில் நூலகம் நடாத்த உள்ள தமிழ் ஆவண மாநாடு -ம் எழும் கேள்விகளும்

அடுத்த மாதம் ஏப்ரல்27, 28 ஆம் திகதிகளில்  தமிழ் ஆவணமாநாட்டை நூலகம் நடத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாநாட்டை நடத்துவதற்கு  10 இலட்சத்திற்கு மேல் செலவாகிறது என  நூலகத்திற்கு பங்களித்த நண்பர்  ஒருவர் கவலையோடு கூறியதை நாம் இங்கு சுட்டிக்காட்ட வேண்டிய …

Read More

வெள்ளை மொழி – அரவாணியின் தன் வரலாறு ரேவதி

  அரவாணிகள் என்றும் திருநங்கை கள் என்றும் அழைக்கப்படுபவர் களின் உடல் மற்றும் மனம் சார்ந்த உணர்வுகளையும் வாழ்வியல் பிரச்னை களையும் வரிவரியாக, வலியுடன் விவரிக்கும் புத்தகம். ”உங்க வீட்ல இப்படி ஒருத்தர் பிறந்தா என்ன பண்ணுவீங்க?” என்று இந்தப் புத்தகம் …

Read More