Blog

தூப்புக்காரி: விளிம்புநிலை மனுசியின் குரல்

எஸ்.வி.வேணுகோபால் நடுநிலைப் பள்ளி ஒன்றில் கழிவறைகளைச் சுத்தம் செய்யும் பணியில் இருந்த தமது தாயின் கைப் பிடித்துக் கொண்டு நாற்றம் எது மணம்  எது என்று அறியாத ஐந்து வயதில் நேரடியாகப் பார்த்த தாயின் வாழ்க்கையின் காயம் எங்கோ மனத்தில் இருந்தது. …

Read More

நெருக்கடிகளிலிருந்து வெகு சீக்கிரத்தில் வெளியேறுவேன் – ஸர்மிளா ஸெய்யித் :

நேர்காணல் குகா நன்றி : கோசம் (இலங்கை) சிந்திக்கத் தெரியாத மனிதர்கள் அல்லது அடிப்படை மதவாதக் கருத்துக்களில் மட்டும் மூழ்கி சமூக சவால்களை எதிர்கொள்ளத் தெரியாதவர்களின் இந்தக் குற்றச்சாட்டுக்களை நான் பொருட்படுத்தவே இல்லை. சமாதானமும் மனித கௌரவமும், மதிப்பும் நிறைந்த மார்க்கத்தில் …

Read More

இந்தியா உடையும் என்று தொடர்ந்து சொல்கிறீர்கள். அப்படி உடைந்தால், ஓர் இந்தியராக அது உங்களைப் பாதிக்காதா?’

-அருந்ததி ராய் இந்தியா உடையும் என்று தொடர்ந்து சொல்கிறீர்கள். அப்படி உடைந்தால் ஓர் இந்தியராக அது உங்களைப் பாதிக்காதா?’ ‘இந்தியா என்கிற வார்த்தையை நாம் எப்படிப் புரிந்துகொள்கிறோம்  என்பதே எனக்குத் தெரியவில்லை. தொன்மைமிக்க நாடு என்றா? உண்மையில் 1947-ல்தான் இந்தியா என்ற …

Read More

“பெண்மொழி இன்னமும் சமூகப் பொதுமொழியாக மாறவில்லை” – ஔவை

 நன்றி – காலச்சுவடு  ஔவை நவீனத் தமிழ்க் கவிஞர்களில் முக்கியமானவர். 1980களில் ஈழத்தில் எழுந்த பெண்கவிஞர்களின் எழுச்சியோடு எழுத வந்த முதல் தலைமுறையைச் சேர்ந்தவர். ‘பெண்’ பற்றிய மரபார்ந்த சிந்தனையை உடைத்துப் புதிய நோக்கில் சிந்திக்கும் வழியைத் திறந்துகொண்டு வந்த ‘சொல்லாத சேதிகள்’ …

Read More

மரப்பாச்சி வழங்கும்- சுடலையம்மா, வாக்குமூலம்

தகவல் அ. மங்கை அநீதியும் ஏற்றத்தாழ்வுகளும் நிறைந்த நமது சமுதாயத்தில் நீதி, சமத்துவம், மனித மாண்பு ஆகியவற்றுக்காக போராடுபவர்கள் பாலியல் வன்முறை, சித்திரவதை, மரணம் முதலியவற்றை நாளும் எதிர்கொள்கின்றனர். இவை ஒரு புறமிருக்க, மறுபுறம் அவர்கள் தொடர்ந்து பிறர் போல வாழவும் …

Read More

1980களுக்குப்பின் ஈழத்து முஸ்லிம் பெண் சிறுகதையாசிரியர்களின் சிறுகதைகள்…

எஸ்.ஐ.கே.மஹரிபா உதவி விரிவுரையாளர், தமிழ்த் துறை, பேராதனைப் பல்கலைக்கழகம். சிறுகதைத் தொகுப்புக்களை ஆதாரமாகக் கொண்டது   நவீனத்துவத்தின் அடையாளமாகவும் பிற நாடுகளின் தொடர்புகளினாலும்  தமிழ் இலக்கிய உலகிற்கு அறிமுகமான ஓர்  இலக்கிய வடிவமே புனைகதை இலக்கிய  வடிவமாகும். இந்த வகையில் சிறுகதை  …

Read More

இஸ்லாம் வழங்கும் பெண்ணுரிமையின் அவலம். -Shifting Prophecy

பெண் பிறந்தது முதல் திருமணம் வரை தந்தை மற்றும் சகோதரர்களின் ஆதிக்கத்தில் வாழ்கிறாள். திருமணத்திற்குபின் அவள் கணவன் மற்றும் மாமனார் மாமியார் ஆதிக்கத்தில் வாழ்கிறாள். பிள்ளையைப் பெற்ற பிறகு அவள் தன்பிள்ளையின் ஆதிக்கத்தில் வாழ்கிறாள். என்றுமே அவள் தனக்காக தனது ஆதிக்கத்தில்கூட …

Read More