Blog
ஈழத்து பெருங்கவிஞை சிவரமணி இறந்து (1991 மே 19)இன்றுடன் 22 வருடங்கள்
சிவரமணி யாழ்ப்பாணம் ஆனைப்பந்தியை பிறப்பிடமாக கொண்டவர் சிவரமணி மிக இளையவராயிருந்போதே எண்பதாம் ஆண்டுகளின் முற்பகுதியில் தந்தையார் இறந்துவிட்டார் சிவரமணி சுண்டிக்குழி மகளிர் கல்லூரியிலும் பின்னர் வேம்படி மகளிர் கல்லூரியிலும் கற்றவர். 1987ம் ஆண்டு யாழ் பல்கலைகழகத்தில் கலைப்பிரிவிற்கு அனுமதி பெற்ற அவர் …
Read Moreமனசாட்சி உள்ள அன்பான மக்களுக்கு…
ந.தேவகிருஸ்ணனால் இந்துயா வெளியீட்டகத்தில் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது. சேனைப்புலவில் மனித மிருகத்தால் பாலியல் வன்புணர்வு செய்து சிதைக்கப்பட்ட பாடசாலை மாணவிக்கு நீதி கேட்கும் மக்கள் போராட்டம். நெடுங்கேணி பிரதேசத்தில் சேனைப்புலவு கிராமத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை 14.05.2013 அன்று பாடசாலை விட்டு வீடு திரும்பிக் …
Read More26 ஈழப்பெண் போரளிகளின் 70 கவிதைகள் அடங்கிய பெயரிடாத நட்சத்திரங்கள்
சுல்பிகா – ஊடறு + விடியல் வெளியீடு இந்நிகழ்வுகளுக்குப்பின்னால் நாம் எல்லோரும் கொண்டிருக்கும் மௌனத்தையும், அலட்சியத்தையும் ஏன் சுயநலப்போக்கையும் கூட அவள் கோள்விக்கு உட்படுத்துகிறாள். இதற்குப் பதிலளிக்க வேண்டிய வரலாற்றுக்கடப்பாடு எம் எல்லார்க்கும் உண்டு. — இலங்கையில் ஈழவிடுதலைக்கான ஆயுதப்போராட்டத்தில் நேரடியாகவும் …
Read Moreமற்றுமொரு குரல் எழுநா
இலங்கை தமிழ் பேசும் சமூகங்களின் பல்வேறு குரல்களை வெளிக்கொணரும் நோக்கத்துடனும் அவற்றின் அறிவாற்றல் மட்டத்தை உயர்த்தும் இலக்குடனும் கூட்டு முயற்சியாக உருவாக்கப்பட்ட புதிய செயற்பாட்டு இயக்கம் என்றும் தமிழ் பேசும் மக்களின் சமூக வெளிகளில் செயற்படுவதன் மூலம் அவர்களது கலை பண்பாட்டு …
Read Moreசுனிலா அபேசேகரவுடனான நேர்காணல்
நன்றி – எதுவரை இதழ் கே– சுனிலா இன்றைய இலங்கையை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்? இலங்கை குறித்து இப்போது அரசியலமைப்புச் சர்வதிகாரம் தொடங்கி குடும்ப ஆட்சி வரைக்கும் பல்வேறுபட்ட வியாக்கியானங்கள் காணப்படுகின்றன. நீங்கள் பல ஆண்டுகளாக மனித உரிமைச் செயற்பாட்டாளராக இருந்து …
Read More