Blog
ரூபராணி ஜோசப்
ரூபராணி ஜோசப் (செப்டம்பர் 5, 1935 – ஏப்ரல் 23, 2009) மட்டக்களப்பைப் பிறப்பிடமாகக் கொண்ட மலையகப் பெண் எழுத்தாளர். சிறுவர் இலக்கியம், நாடகம், சிறுகதை, நாவல் எனப் பல இலக்கியப் படைப்புகளை எழுதிருக்கிறார். கலை இலக்கியப் பணி தவிர இவர் …
Read MoreThey violated every inch of my body”- Egyptian women speak about sexual attacks
Source: Human Rights Watch – Thu, 4 Jul 2013 10:02 AM Egyptian mobs sexually assaulted and in some cases raped at least 91 women in Cairo’s Tahrir Square over four …
Read Moreகோகிலம் சுப்பையா
இலங்கையின் மலையக மக்கள் படும் துன்பங்களை எழுத்தில் வடிக்க முற்பட்ட பல எழுத்தாளர்களில் ஒருவர். இவர் இந்தியாவில் பிறந்து வளர்ந்து, இலங்கையின் முதலாவது பதுளைநாடாளுமன்றத்தில் (1947 தேர்தல் தொகுதியின் நாடாளுமன்ற பிரதிநிதியாக இருந்த எஸ். எம். சுப்பையா என்பவரை திருமணம் செய்ததின் …
Read Moreபெண் “போராளிகள்” – றஞ்சி
முதலாளியத்துவ ஆதிக்கத்திற்கு எதிராக போராடப் பெண்களை அணி திரட்டுவதே இதன் நோக்கமாகும். ஈழத்தின் வட பகுதியில் பல இளைஞர்கள் கம்யூனிஸ்ட் கொள்கைகளைப் பரப்பினர் அவர்களோடு தோள் கொடுத்த மதிப்புக்குரிய பெண்கள் பலராவர். அவர்களில் வேதவல்லி கந்தையா திருமதி தங்கரத்தினம், பரமேஸ்வரி சண்முகதாசன், …
Read Moreமக்களுக்குத் தேவையானதொன்று மறைக்கப்பட்டு வேறொன்று உற்பத்தி செய்யப்படுகின்றது
கடந்த காலங்களில் ஏற்பட்ட சகல பிரச்சினைகளுக்கும் தீர்வு எங்களிடம்தான் உள்ளது என்று மக்களை நம்பவைக்க தங்களை அரசியல்வாதிகள் என்று கூறிக்கொள்ளும் பலர் முயற்சித்தார்கள்.மனித வர்க்கத்திற்குள் அவன் ஆரம்பம் தொட்டே பிரச்சினைகள் இருந்து வந்துள்ளது. ஆனால் அது தனது வர்க்கத்தில் உள்ள வேறொரு …
Read Moreபெண்ணுலகின் பரிமாணங்கள்
அமரதாஸ் இன்றைய உலகில், நல்ல பயன் விளைவுகளை ஏற்படுத்தும் வகையிலான, சீரியஸான கலைச்சாதனமாக, சினிமாவைக் கையாளும் திரைப்பட இயக்குநர்கள் வரிசையில் இலங்கையின் சிங்களத் திரைப்பட இயக்குநர் பிரசன்ன விதானகே செயற்படுகிறார்.இவர் ஆறாவதாக இயக்கிய ‘ஆகாச குசும்’ என்ற சிங்களத் திரைப்படமானது, ஒரு …
Read More