Blog

பெண்களுக்கு இரவு சொந்தமில்லையா?

ப்ரேமா ரேவதி தவிக்கும் இரவு இது. 23 வயதேயான ஓர் இளம்பெண், பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டு, கொன்று தூக்கியெறியப்பட்டிருக்கிறார். ஒன்பது நாட்கள் ஒரு மிகப் பெரிய தகவல் தொழில்நுட்பப் பூங்காவின் எல்லைக்குள் சென்னையின் தகவல் பெருஞ்சாலையான பழைய மகாபலிபுரம் சாலையிலிருந்து (ஓ.எம்.ஆர்.) …

Read More

தான்யாவின் ‘சாகசக்காரி பற்றியவை -நூல் அறிமுகமும் விமர்சனமும் …

எருக்கலை உவா (கலை இலக்கிய அமைப்பு தஞ்சாவூர்) நவீன தமிழ்க் கவிதைக் கருத்தரங்கம் சனி ஞாயிறு மார்ச் 1ம் 2ம் திகதிகளில இடம்பெறுகிறது.  நிகழ்வில் தான்யாவின் ‘சாகசக்காரி பற்றியவை ( வடலி வெளியீடு)  விமர்சன-அறிமுகமும் இடம்பெறுகிறது… 

Read More

உமா மகேஸ்வரி கொலை தொடர்பாக இன்று டிஜிபியிடம் செயற்பாட்டாளர்கள், பெண்கள் அமைப்பைச் சேர்ந்தவர்கள், பத்திரிகையாளர்கள், வழக்கறிஞர்கள் குழு அளித்த கடிதம்

கவின்மலர் சிறுசேரி சிப்காட்டில் உள்ள டாட்டா கன்சல்டன்சி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த உமாமகேஸ்வரியின் துயர்நிறைந்த கொலை நடந்துள்ள இந்த சூழ்நிலையில் இந்த கடிதத்தில் கையெழுத்திட்டுள்ள ஊடகவியலாளர்களும், வழக்கறிஞர்களும், மென்பொருள் பணியாளர்களும், பெண்கள் அமைப்புகளைச் சார்ந்தவர்களுமாகிய நாங்கள் பின்வருவனவற்றை உங்கள் கவனத்திற்கு …

Read More

கூட்டு‍ வல்லுறவுகள் : என்ன செய்யப் போகிறோம் நாம்??

மாற்று முத்தழகன் •  சாதிய கட்டுமானத்தை பெண்ணின் யோனிக்குள் வைத்து காப்பாற்றும் ஆணாதிக்க, காட்டுமிராண்டி ஆதிக்க சாதிய இழிபுத்தி மீண்டுமொருமுறை தன் கோர முகத்தை உலகிற்கு காட்டியிருக்கிறது.மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவிலிருந்து 180 கி.மீ தொலைவிலுள்ள பிர்பம் மாவட்டத்தில் உள்ள சபல்பூர் …

Read More

வேரோடு களைதல்

~ லறீனா அப்துல் ஹக் ~ பொதுவாக எதிர்மறையான தலைப்புக்களை இடுவதற்கு நான் விரும்புவதில்லை. என்றாலும், சமூகத் தீங்குகள் என்று வரும்போது அவை அடியோடு அழிக்கப்பட வேண்டியவை என்பதில் இருவேறு கருத்துக்கள் இல்லை அல்லவா? இந்தக் கட்டுரையில் வேரோடு களையப்பட வேண்டிய …

Read More

“பத்து டினார் தருகிறேன்; என்னோடு இரு என சொன்னான்”

வீட்டு எஜமானர்களின் துன்புறுத்தல்கள் காரணமாக வேலைசெய்த வீடுகளில் இருந்து தப்பியோடிய தாங்கள் தாய்நாடு சேர முடியாமல் திக்கு தெரியாமல் இருப்பதாக ஜோர்தான் அம்மான் நகரில் வீடொன்றில் மறைந்து வாழும் இலங்கையைச் சேர்ந்த பணிப்பெண்கள் சிலர் தெரிவிக்கின்றனர்.

Read More

சுமதியின் இங்கிருந்து: -தமிழில் இலங்கையின் முதலாவது பரிசோதனைத் திரைப்படம்

சந்தியா  (இலங்கை) மலைகளின் மீது அலைந்து செல்லும் மேகங்கள்,தேயிலைச்செடிகளின் மீது படர்ந்துள்ள பனி,மலைச்சாரல்கள்,நீர் வீழ்ச்சிகள் என இத்தனை காலம் மலையகத்தின் இயற்கை அழகுகளுக்காக அங்கு சென்ற படப்பிடிப்புக் குழுக்களுக்குப் பதிலாக இவற்றினிடையே உறைந்துள்ள பயங்கரமான மௌனத்தை, காலங்காலமாக ஏமாந்த மனிதர்களது கேவலை, …

Read More