Blog

தூண்டி அமைப்பின் ஏற்பாட்டில் “ஆழியாளின் கருநாவு” கவிதை நூல் அறிமுக நிகழ்வு புகைப்படங்கள் சில

படங்கள் நன்றி : கிரிஷாந், பிறைநிலா,யாழினி, -சு. குணேஸ்வரன், சி. ரமேஷ், தி. செல்வமனோகரன் தூண்டி ஏற்பாட்டில் ஆழியாளின் ‘கருநாவு’ கவிதைநூல் அறிமுக நிகழ்வு நடைபெற்றது.

Read More

மகளிர் தினத்தில் ஒரு தைரிய லட்சுமி!

 -நன்றி – எல்.முருகராஜ் http://www.lankaviews.com/ta என் முகத்தில் ஆசிட் வீசிய போது சிதைந்து போனது என் முகம் மட்டுமல்ல, என் கனவுகளும்தான், இனிமேலாவது காதலிப்பவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் இதயத்தை அன்பால் நிரப்ப பாருங்கள், ஆசிட்டால் அல்லஞ் என்று அந்த இளம் பெண் …

Read More

பெண்கள் எதிர்ப்பு தினம், 365.25

 புதியமாதவி, மும்பை பெண்கள் தினம் , மார்ச் 8 ——————————————————- பெண்கள் எதிர்ப்பு தினம், 365.25 மார்ச் 8 இல் காஷ்மீர் பெண்களின் வலிகளையும் அவர்களது   கொடுமைகளையும் கட்டுரையாக குறுகிய காலத்தில் ஊடறுவுக்கு எழுதி அனுப்பிய புதியமாதவிக்கு எமது  நன்றிகள்  இப்பெண்களின் …

Read More

பெண் தலைமைத்துவ சவால்கள்

சந்திரலேகாகிங்ஸி  இலங்கை மலையகம் சவால்களுக்கு முகங்கொடுத்தல் என்பது மிகவும் சுருக்கமான இலங்கையின் தேசியகல்வி இலக்குகளில் ஒன்றாக காணப்படுகின்றது. மாற்றங்களுக்கு இணங்கி அவற்றை முகாமை செய்யக் கூடியவகையிலும் துரித மாற்றங்கள், சிக்கல்கள் மற்றும் எதிர்பாராத சூழ்நிலைகளை சமாளிப்பதற்கான இயலுமையை விருத்திசெய்யக் கூடியவகையில் தனிநபர்களை …

Read More

முஸ்லிம் சமூகத்தில் பெண்களின் நிலை எப்படி இருக்கிறது

~ லறீனா அப்துல் ஹக் ~ வருடந்தோறும் மார்ச் 8 ஆம் திகதி உலகெங்கிலும் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகின்றது. பெண்களை வலுவூட்டுதல், பெண்களுக்கு எதிரான வன்முறைகளை நிறுத்தக் கோருதல், பெண் கல்வி, பெண்களின் உரிமைகள் என வருடந்தோறும் பெண்களின் மேம்பாட்டை …

Read More

எத்தனங்கள்

சந்திரலேகாகிங்ஸிலி (மலையகம் ,இலங்கை) எல்லா சில எத்தனங்களும் எனக்குள் திமிறுகிறது… உடைப்பெடுக்க எண்ணிய அத்தனை கட்டுக்களும் தனக்கிலகுவாய் சந்தர்ப்பங்களின் போது லாவகமாய்,வீச்சாய்… உலகை வெல்ல முனைகின்றது நான் நானாக இருக்கும்பொழுது அது என்னை விடுவதாய் இல்லை கட்டுக்களை கனவிலும் கூட பிய்த்தெரியும் …

Read More

மார்ச் 8 இல் சந்தியா எக்னலிகொடவுக்கு “கௌரவத் தாய்” விருது

 சர்வதேச பெண்கள் தினத்தையொட்டி சந்தியா எக்னலிகொடவுக்கு ஐக்கிய பெண்கள் முன்னணி இம்முறை “கௌரவத் தாய்” (அபிமான் மாத்தா) என்கிற விருதை மார்ச் 8 அளிக்கவிருக்கிறது.

Read More