Blog

சுமதி சிவமோகனின் வெளிவந்த இங்கிருந்து திரைப்படம் மட்டக்களப்பு சாந்தி திரை அரங்கில் காட்சிப்படுத்தப்பட உள்ளது.

 தகவல் சிறகு நுனி மார்ச் 28, 29, 30 ஆகிய தினங்களில் 10.30, 2.30, 6.30 காட்சிகளாக காண்பிக்கப்பட உள்ளது.இது இலங்கையில் தயாரிக்கப்பட்ட ஒரு திரைப்படம் எனவே நாங்கள் அனைவரும் அதற்கான முழு ஆதரவையும் கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றேன். இச் …

Read More

“ஆண்களின் குரல் நடத்திய பால்நிலைச் சமத்துவத்தை நோக்கிய ஆண்களின் பயணம்”

 கலாவதி கலைமகள்  (இலங்கை) மூன்றாவது கண் உள்ளுர் அறிவு திறன் செயற்பாட்டு நண்பர்கள் வட்டத்தின் சமத்துவத்திற்கான ஆண்களின் குரல் நடத்திய பால்நிலைச் சமத்துவத்தை நோக்கிய ஆண்களின் பயணம்: கருத்தரங்கம்,கண்காட்சி மற்றும் புத்தக வெளியீடு  என்னும் நிகழ்வானது 16.03.2014 ஞாயிற்றுக் கிழமை மட்டக்களப்பு …

Read More

இடிந்தக்கரை சிறைப்படாத போராட்டம் நூலாசிரியர் சுந்தரி அவர்கள் சென்னையில் கடந்த 10 மார்ச் 2014 அன்று ஆற்றிய உரை.

பூவுலகின் நண்பர்கள்  இடிந்தக்கரை சிறைப்படாத போராட்டம் நூலாசிரியர் சுந்தரி அவர்கள் சென்னையில் கடந்த 10 மார்ச் 2014 அன்று ஆற்றிய உரை. ‘Women and sustainable development’ ‘பெண்களும் நீடித்த வளர்ச்சியும்’ என்ற தலைப்பில் நடந்த இக்கூட்டத்தை பூவுலகின் நண்பர்கள் மற்றும் …

Read More

“மூன்றாவதுகண்” குழுவினரினால் நடாத்தப்பட்ட “பால்நிலை சமத்துவத்தை நோக்கிய ஆண்களின் பயணம்” நிகழ்வு

நிரோசினி மட்டக்களப்பில் செயற்பட்டு வரும் மூன்றாவதுகண் நண்பர்கள் வட்டத்தினரின் ; ‘பால்நிலைச் சமத்துவத்தை நோக்கிய ஆண்களின் பயணம்’ எனும் நிகழ்ச்சிகள் கடந்த 16.03.2014 ஆந் திகதி ஊறணியிலுள்ள புனித ஜோண்ஸ் தேவாலய சமூக மண்டபத்தில் இடம்பெற்றது. இதில் ஓவியர் சுசிமன் நிர்மலவாசனின் …

Read More

மன்னார் தழல் இலக்கியவட்டத்தின் ஏற்பாட்டில் “மகளிர் தினம்”

 தகவல் சந்தியா மன்னார் தழல் இலக்கிய வட்ட இலக்கியத் தோழர்கள் ஏற்பாடு செய்திருந்த மகளிர்தின நிகழ்வானது இன்று  16/03/2014) காலை 10 மணிக்கு கலைஅருவி மண்டபத்தில் இடம்பெற்றது. எழுத்தாளர் வெற்றிச்செல்வியின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் யாழ் பல்கலைக்கழக வருகை நேர விரிவுரையாளர் …

Read More