Blog

சட்டங்களும் சம்பிரதாயங்களும்

தேவா (ஜெர்மனி) சட்டங்கள் பாராளுமன்றங்களில் விவாதிக்கப்பட்டு, பெரும்பான்மைவாக்குகள் பெற்று அமுல்படுத்தப்படுகின்றன. லஞ்சம் புரளும் நாடுகளில் சட்டம்  அமுல்படுத்தப்படுகின்றனவா  என்ற கேள்வி ஒரு கேள்விக்குறியாகவே  இருக்கிறது. ஐனநாயகநாடுகளில் சட்டங்கள் முறைப்படி செயல்படுத்த முடிகின்றது. மதக்கொள்கைகளை அடிப்படையாக கொண்ட அரசுகள், சமயநூல்களின் எழுதப்பட்டுள்ள முடிபுகளை …

Read More

வ. கீதாவின் பெண்விடுதலை சம்பந்தமான முக்கியமான உரை அனைவரும் கேட்க வேண்டிய முக்கியமான உரை

 Save Tamils பெயர் மாற்ற நிகழ்வில் வ.கீதா பேசியது… -ஜனநாயகம் மறுப்பு என்பதை ஒரு பொதுவான அதிகாரப் பகிர்வு நிலையிலிருந்து அதிகாரத்தின் செயல்பாடு என்பது நுண்அதிகாரசெயற்படுகிறது என்பது எவ்வாறு செயற்படுகிறது என்பதை நாம் ஆராயந்து பார்க்கவேண்டும் -ஜனநாயக மறுப்பு என்பது தலித்துகளுடன் …

Read More

வலுப்படுத்தவேண்டிய வன்கொடுமை தடுப்புச் சட்டம்

கவின்மலர் அண்மையில் சென்னை பல்கலைக்கழகத்தில் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை வலுப்படுத்த வேண்டும் என்கிற கோரிக்கையுடன் தேசிய அளவிலான கருத்தரங்கம் நடந்தது. பா.ம.க. வழக்கறிஞர் பாலு சமூக நீதிக்கான வழக்கறிஞர் பேரவை சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் இச்சட்டத்தை ரத்து செய்யவேண்டும் என்று …

Read More

போராளி இரோம் ஷர்மிளா விடுதலை –

மணிப்பூரில் 13 ஆண்டுகால உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வரும் இரோம் ஷர்மிளாவை விடுதலை செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது, மணிப்பூரில் 2000ம் ஆண்டு ஆயுதப் படைகளுக்கு சிறப்பு அதிகாரம் வழங்கும் சட்டத்தினால் பொதுமக்கள் 10 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இதையடுத்து, …

Read More

இடைவெளிகளிற்ற வாழ்வில் வேண்டியதைச் செய்ய முயல்வதுதான் பெண்கள் வாழ்க்கை.

மட்டக்களப்பு சூர்யா பெண்கள் அபிவிருத்தி நிலையத்தினரால் வெளியிடப்படும் பெண் சஞ்சிகையை பெற விரும்புவோர்க்கான சந்தா புதிப்பித்தல் பற்றிய விபரம் அன்புடையீர், இடைவெளிகளிற்ற வாழ்வில் வேண்டியதைச் செய்ய முயல்வதுதான் பெண்கள் வாழ்க்கை. அந்த வகையில் பெண்களின் வாழ்வியல் பக்கங்களுடன் வாழ்ந்து வரும் நாம் …

Read More

புலம் பெரும் வானம்பாடிகள்

விஜயலட்சுமி சேகர் (மட்டக்களப்பு ,இலங்கை)   நாம் மீன்களல்ல வற்றிய குளத்தில் வாழ்வை இழக்க… வானம் பாடிகள் நாம்….. தூரம் போய் தாகம் தீர்க்கும் வானம் பாடிகள். தொடரும் எம் இருத்தலில்…. ஒரு குடம், இரு குடமாய் பல குடமாய் தண்ணீர் …

Read More

தன்னை ஒரு குரங்குடன் ஒப்பிட்டு எழுதப்பட்ட இனவெறி வாசகங்கள் தனது பிள்ளைகளின் மனதினை பாதித்துள்ளன என்று பிரான்ஸ் நீதியமைச்சர் கிறிஸ்டியன் டௌபிரா தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர்- தேனுகா கருணாகரன் (பிரான்ஸ்) தன்னை ஒரு குரங்குடன் ஒப்பிட்டு எழுதப்பட்ட இனவெறி வாசகங்கள் தனது பிள்ளைகளின் மனதினை பாதித்துள்ளன என்று பிரான்ஸ் நீதியமைச்சர் கிறிஸ்டியன் டௌபிரா தெரிவித்துள்ளார். பிரான்சில் பெண் ஒருவர் கடந்த வருடம்  அந்நாட்டு நீதியமைச்சரை குரங்குடன் ஒப்பிட்டு புகைப்படங்களை …

Read More