Blog

தடம் பதித்த தாரகை – டோரோதியா லாங்கே

– சஹானா கறுப்பு வரலாற்றை கேமராவில் பதிவு செய்த கண்மணி -Dorothea lange வரலாற்றை தெரிந்துகொள்ள ஒரு மொழியை வாசிக்கத் தெரிந்திருக்க வேண்டும். ஆனால், மொழியோ, படிப்போ அவசியம் இன்றி உலகின் அனைத்து மக்களுக்கும் வரலாற்றைப் புரிய வைத்துவிடும் ஒரு புகைப்படம்! …

Read More

தேசிய கலை இலக்கிய பேரவை- ஹற்றன் கிளை அறிவியற் கூடத்தில்-ஆழியாளின் ‘கருநாவு’ கவிதை விமர்சனமும் கலந்துரையாடலும்

புதிய ஜனநாயகம் புதிய வாழ்வு புதிய பண்பாடு தேசிய கலை இலக்கிய பேரவை- ஹற்றன் கிளை அறிவியற் கூடத்தில்– 16.10.2014 ஆழியாளின் ‘கருநாவு’  விமர்சனமும் கலந்துரையாடலும் இடம் :- அரசினர் ஆசிரியர் கலாசாலை, கொட்டகலை. நேரம் :- காலை 10 மணி …

Read More

இ. சாந்தகலாவின் தலைப்பிலிக் கவிதை

இ.சாந்த கலா (கோலாலம்பூர் மலேசியா ) அன்புத்தோழி. . .! நீ சென்ற பிறகு இன்னும் சிலர் தோழிகளாயினர் உன்போல் கைகொடுத்து கண்ணீர் துடைக்க ஒருவரும் இல்லை

Read More

மலாலா எனும் மாயை!

– ரஃபீக் சுலைமான்  ( நன்றிhttp://www.inneram.com/) இந்த மலாலா யூஸுஃப்ஸாய் பற்றிய செய்தி வரும்போதெல்லாம் ஷபானா பாஸிஜ் பற்றி எழுதவேண்டும் என்று தோன்றும் சரி, பிறகு எழுதலாம் என்று, விட்டுப்போகும். ஆனால் இரண்டு வருடங்களாக தள்ளிப் போன விடயம் இப்போது எழுதாவிட்டால் …

Read More

நாடுகடத்தப்பட்ட இலங்கையர்கள் எதிர்கொள்ளும் துன்புறுத்தல் பாலியல் சித்திரவதைகள்-

அவுஸ்திரேலியாவிலிருந்து நாடுகடத்தப்பட்ட இலங்கையர்கள் பலர் தாங்கள் துன்புறுத்தலுக்கும், பாலியல் சித்திரவதைகளுக்கும் உள்ளாகியதாக, அவுஸ்திரேலிய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. டேவிட் கோர்லட் என்ற செய்தியாளர் கடந்த மாதம் உல்லாசப்பயணி என்ற போர்வையில் இலங்கைக்குள் நுழைந்து அவுஸ்திரேலியாவிலிருந்து நாடுகடத்தப்பட்ட பலரை சந்தித்துள்ளார். நாடு திரும்பிய …

Read More