Blog

| மலையகப் பெண்களின் கதைகள் | பண்டாரவன்னியன் புத்தகசாலை

| Malaiyaka | Shortstories | ஊடறு வெளியீடு – Order Now – பண்டாரவன்னியன் புத்தகசாலை https://www.facebook.com/pandaravanniyanbookshop https://youtube.com/shorts/NvrtyaDbJlA?si=wVMsZnEl_Xbpyfai

Read More

இலங்கையின் மலையகப் பெண் படைப்பாளிகளின் படைப்புகளை மட்டுமே தாங்கி, ஊடறு வெளியீடாக வெளிவந்திருக்கிறது மாலினி மாலா-

இலங்கையின் மலையகப் பெண் படைப்பாளிகளின் படைப்புகளை மட்டுமே தாங்கி, ஊடறு வெளியீடாக வெளிவந்திருக்கிறது ‘மலையகா’ என்னும் சிறுகதைத் தொகுப்பு.– ஒரு படைப்பாளியின் இரண்டு சிறுகதைகள் தவிர மற்றவை அனேகமாக மலையகத் தொழிலாளர்களின், வறுமை, அறியாமை, முதலாளித் துவத்தின் கீழ் அடிபணிய நிர்ப்பந்தமாகும் …

Read More

எழுதப்படாத நாட்குறிப்பிலிருந்து – மிதயா கானவி

இசைப்பிரியா போராளியாக இணைந்து சில நாட்களில் புதிதாக சேர்ந்தவர்களை தற்காலிகமாக தங்க வைத்திருந்த துணுக்காய், உயிலங்குளத்திலுள்ள ராதா அக்காவின் முகாம் ஒன்றிற்கு மருத்துவப் பரிசோதணைகள் செய்வதற்காக செல்கின்றேன்.அவள் குதுகலமாக தோழிகளுடன் நடனமாடிக் கொண்டிருந்தாள்… மழை அவளது நளினங்களைப் பார்த்து இன்னும் மகிழ்வுடன் …

Read More

நான் பார்த்த Laapatta ladies – புதியமாதவி

இத்திரைப்படத்தில் காட்டியிருப்பது போல பெண்கள் அம்மாதிரியான குடும்பங்கள் இப்போதும் இந்தியாவில் இருக்கின்றன. அந்த வாழ்க்கை சூழலில் இருந்து கணவனோடு மும்பை வந்து குடியேறும் பெண்கள் மீண்டும் அந்தக் கிராமத்திற்கு செல்ல விரும்புவதில்லை. அவர்கள் மும்பைக்கு குடியேறும்போது அவர்களுடைய தோற்றம், புன்னகைக்க கூட …

Read More

கரம் சேர்ந்த வரலாற்றுப் பெரும் பொக்கிசம்

: Theva Saba Thanujan பதிவுஊடறு வெளியீடாக வந்திருக்கும் மலையகப் பெண் (தமிழ், முஸ்லிம்) எழுத்தாளர்களின் சிறுகதைகளின் தொகுப்பான “மலையகா” இனி வரும் புத்தக அரங்க விழாக்களில் இடம்பெறும்.

Read More