Blog

துயரம் விழுங்கிய துணிகர விபத்து

யாழினி யோகேஸ்வரன் (இலங்கை) மண் சுவாசித்த மனித உயிர் அத்தனையும்-இன்று மண்ணுள் வாசிப்பின்றிக் கிடக்கின்றன. ஆதாரமற்ற அருவங்களாய், உருவங்கள் தொலைத்து உருக்குலைந்தே போயின உழைத்து வலித்த உடல்கள். புகை மூட்ட இடைவெளியில் கண் இமைப் பொழுதுகளில் -எம் கண் விட்டு மறைந்தன …

Read More

அரியாலை முள்ளி பிரதேசத்தில் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டவருக்கு பெண்களுக்கு நீதி கோரி ஆர்ப்பாட்டம்

அரியாலை முள்ளி பிரதேசத்தில் 18வயது யுவதி கடத்தப்பட்டு பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டவருக்கு நீதி கிடைக்க வேண்டும் என வலியுறுத்தியும், இதே போல பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்ட அனைத்து பெண்களுக்கும் நீதி கிடைக்க வேண்டும் என கோரியும் இந்தக் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இடம்பெற்றது. (இது …

Read More

இக் கவிதையை எறிகிறேன் ஆகாயத்தின் மீது

– ஷஸிகா அமாலி முணசிங்க தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப் குறிப்பு – அண்மையில் இலங்கையிலுள்ள மலையகப் பகுதியில் ஏற்பட்ட மண்சரிவின் போது உயிரிழந்த மற்றும் அநாதரவான அனைத்து தமிழ் உள்ளங்களுக்காகவும்  –ஷஸிகா அமாலி முணசிங்க கன்னத்துக்கு நீயளித்த அறையின் வீச்சில் …

Read More

சிறகு விரித்து எழுந்த பறவை – அம்பையுடன் உரையாடல்

ஸ்ரீதர் நாராயணன் (நன்றி சொல்வனம் பெண்கள் சிறப்பிதழிலிருந்து…) ”எழுத்தில் எது உண்மை எது போலி என்று பாகுபடுத்துவது எளிதான காரியம் இல்லை. மேலும் உண்மை என்றால் என்ன என்ற கேள்வி எழுகிறது. எதற்கு உண்மையாக இருப்பது எழுத்து? எண்ணங்களுக்கா வாழ்க்கைக்கா சுற்றியுள்ள …

Read More

Body Language – ஆரதி

சூரிச் பல்கலைக் கழகத்தில் கலைத்துறையில் பட்டப் படிப்பை மேற்கொள்ளும் ஆரதி (21) யின் முதலாம் ஆண்டு வேலைமுறை (புரொஜெக்ட்) களில் ஒன்று இது. Title : Body Language concept : பொதுவாக கதிரையில் உட்காருவதில் மனித உடலமைவில் வித்தியாசங்கள் உள்ளன. …

Read More