Blog

மலையடிவாரங்களில் கண்டெடுத்த இசை பிழியப்பட்ட வீணை

கவிதா (நோர்வே )  Thanks to –http://www.enkavitai.com/ மழைகாலமாக மாறிவிட்ட வசந்தகாலமொன்றில் ”இசை பிழியப்பட்ட வீணை” கவிதைத்தொகுதி நண்பர் ஒருவர் மூலம் என் கைக்கெட்டியது. கவிதை படிக்கவும் ரசிக்கவும் மிக இனிமையான காலம் மழைகாலம். பல தினங்களுக்குப்பின் ஒரு கவிதைத்தொகுதியுடன் என் …

Read More

பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினம்

பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினம் என்பது (International Day for the Elimination of Violence against Women) ஒரு துன்பியல் நிகழ்வை ஞாபகப்படுத்தும விதத்தில், ஐக்கிய நாடுகளின் பொதுச்சபையால் , 1999 ஆம் ஆண்டு டிசம்பர் 25 ஆம் …

Read More

குஷ்பு மீது வைக்கப்பட்ட பாலியல் ரீதியான விமர்சனங்களுக்கும், அவதூறுகளுக்கும் எதிராக எமது வன்மையான கண்டனத்தை தெரிவித்துக்கொள்கின்றோம்.

அண்மையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ள நடிகை குஷ்பு தமிழீழ விடுதலைப்புலிகள் தொடர்பாக தெரிவித்த கருத்துக்கள் பற்றி பல்வேறு விமர்சனங்கள் அவதூறுகள் கொச்சைப்படுத்தல்கள்; என முகநூலிலும் தொலைக்காட்சிகளிலும் மிகக் கேவலமான கருத்துக்கள் முன் வைக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. குஷ்பு அப்படி என்ன தான் கூறி …

Read More

உரிமையை மீட்கும் பெண்கள்

மித்திலன் ‘காதலர் தினம்’, ‘அப்பாக்கள் தினம்’, ‘அம்மாக்கள் தினம்’ என மேற்கு நாடுகளிலிருந்து வணிக உத்தியாக உலகெங்கும் தூவப்பட்டிருக்கும் ‘தினங்கள்’ ஏராளம். இந்த தினங்களால் பயன்பெறுவது வாழ்த்து அட்டைக் கம்பெனி முதலாளிகளும், ஒரு புதிய விளம்பர உத்தியாகப் பயன்படுத்திக்கொள்ளும் விளம்பர ஏஜன்ஸிகளும்தான். …

Read More

இந்தியாவின் இழிவு

நன்றி -http://www.vinavu.com/2014/12/02/intro-to-arundhati-roy-essay-on-cast/ பிராஸ்பெக்ட்” ( Prospect )ஆங்கில மாத இதழில் அருந்ததி ராய் எழுதிய கட்டுரை “இந்தியாவின் இழிவு”. இந்தியாவின் சாதிகளில் ஆகக் கடைசியாக ஒடுக்கப்படும் தாழ்த்தப்பட்டோர், தீண்டாமையின் கொடூரம், அந்த கொடூரமெல்லாம் ஒரு விசயமா என்று செல்வாக்கு செலுத்தும் பொதுப்புத்தி, …

Read More

தேடலும் பகிர்தலும்

அன்பின் நண்பர்களுக்கு டிசம்பர் மாதம் 13ம் திகதி, சனிக்கிழமை பிற்பகல் 16:40 மணிக்கு 05, rue Pierre l’Ermite, Paris 18 (métro: La Chapelle) அமைந்துள்ள மண்டபத்தில் ‘தேடலும் பகிர்தலும் ‘ முதலாவது நிகழ்வு நடைபெறவுள்ளது. * புகலிடத்தில் பெண் …

Read More

பெண்ணிய நோக்கில் மட்டுமே எழுதிய படைப்பாளி ராஜம் கிருஷ்ணன்

– பா.ஜீவசுந்தரி ராஜம் கிருஷ்ணன் 1980களில் நான் இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தில் இணைந்து செயல்பட்டுக் கொண்டிருந்தபோது எனக்கு அறிமுகமானவர் ராஜம் கிருஷ்ணன். அவரும் ஒரு உறுப்பினராக அவ்வமைப்பில் ஈடுபட்டிருந்தார். அதற்கு முன்பே அவரின் நாவல்கள், சிறுகதைகளை நான் படித்திருந்தபோதும் அவரின் …

Read More