Blog

கடந்த 13.12.2014 அன்று பாரீஸ் பிரான்சில் ‘தேடலும் பகிர்தலும்-1″

தகவல் -இலங்கையர் ஒருமைப்பாட்டு மையம்” கடந்த 13.12.2014 அன்று பாரீஸ் பிரான்சில் ‘தேடலும் பகிர்தலும்-1″ என்ற பதாகையின் கீழ் ஒரு சமூக நிகழ்வை இலங்கையர் ஒருமைப்பாட்டு மையம் நிகழ்த்தியது. அதில் எழுத்தாளர்கள் அம்பை(ஸ்பரோ பவுண்டேஷன் – இந்தியா)இ றஞ்சி(ஊடறு சஞ்சிகை -சுவீஸ் …

Read More

தேடலும் பகிர்தலும்

அன்பின் நண்பர்களுக்கு டிசம்பர் மாதம் 13ம் திகதி, சனிக்கிழமை பிற்பகல் 16:40 மணிக்கு 05, rue Pierre l’Ermite, Paris 18 (métro: La Chapelle) அமைந்துள்ள மண்டபத்தில் ‘தேடலும் பகிர்தலும் ‘ முதலாவது நிகழ்வு நடைபெறவுள்ளது. * புகலிடத்தில் பெண் …

Read More

ஆழியாளின் ‘கருநாவு’ குறித்து சில வார்த்தைகள்…

கெகிறாவ ஸலைஹா தபாலில் ரஞ்சி அவர்கள் அனுப்பிய ஆழியாளின் ‘கருநாவு’ கரம் கிட்டியது நேற்று. பெருநாள் விடுகையும் கிடைத்திருந்ததில் ஒரே மூச்சில் வாசித்து ஓய்ந்தேன். பரவசம் பாய்விரித்துப் படுத்திருக்கிறது என் புறத்தெலாம்…திருகோணமலையைச் சேர்ந்த மதுபாஷினி என்கிற இயற்பெயருடைய ஆழியாளை உதிரி உதிரியாய் …

Read More

தலைப்பிலி கவிதை

யாழினி யோகேஸ்வரன் தனிமைப்பாடுகள் நிச்சயப்படுத்தப்பட்டன ஒருவித அடக்குமுறைக்கும் கெஞ்சுதல்களுக்கும் இடையிலான தேடுதலில் வாழ்ந்துகொண்டிருப்பதாய் உணரப்படுகிறது மனம். நிச்சயங்கள் முழுமையாய் அறியப்பட்டும் உணரமுடியாததாய் உயிர் பெற்று அலைந்தெறிகிறது அகப்பட்ட மனம்.

Read More

ஏழு நாடுகள் ஏழு பெண்கள் ஒரே கதை

வி.சாரதா – Thanks to -http://tamil.thehindu.com/society/women ஏழு நாடகத்திலிருந்து.. படம்: க.ஸ்ரீபரத் தட்… தட்… தட்…ம்ம்ம்ம்… தட்…தட்…தட்… பாலியல் வன்முறையில் பாதிக்கப்பட்ட பெண்ணின் ஆன்மாவைத் தேடும் சடங்கு நடைபெற்றுக் கொண்டிருந்தது. கம்போடியா நாட்டில் பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களின் ஆன்மாவைத் தேட …

Read More

புனைவுகளின் சிறப்புத் தளத்தில் இயங்கும் சிறுகதைகள்

எஸ். வி. வேணுகோபாலன் -(சொல்வனம்) சில மாதங்களுக்கு முன்பு ஓர் இலக்கிய இதழில் எழுத்தாளர் அ முத்துலிங்கம் அவர்களது அருமையான கட்டுரை ஒன்று வந்திருந்தது. எழுதியது எழுதியாகிவிட்டது என்ற சொல்லாடல் அதில் இடம் பெற்றிருந்தது என்னைப் பெரிதும் ஈர்த்தது. அந்த சொற்களை …

Read More