லண்டாய் – விஜயலட்சுமியின் நூல் வெளியீடு
தகவல் :- விஜயலட்சுமி
Read Moreஅதிகார வெளியை ஊடறுக்கும் பெண்குரல்
தகவல் :- விஜயலட்சுமி
Read Moreஇன்னும் வராத சேதி “”””””””””””””””””””””””””””” ஊர்வசியின் கவிதைகளில் ஒன்று: புதிதாகப் பெயர்ந்த சோளகத்தில் தெற்கிருந்து பூவாசம் உன் வீட்டுப் பக்கம்தான் எங்கேனும் கோடை மழைக்குக் காட்டுமல்லி பூத்திருக்கும். இங்கே, முற்றத்து மல்லிகைக்குத் தேன்சிட்டும் வந்தாச்சு ‘விர்-‘ என்று பின்னால் அலைகின்ற சோடியுடன்….. …
Read Moreகீதா கணேஸ் இலங்கை தன்னிடம் விரைந்து ஓடி வரும்படி தன் அலைக்கைகளால் கடலன்னை அழைக்கிறாள் போலும். அன்புத்தாயின் அழைப்பு! சூரியன் தன் கடலன்னையிடம் ஓடிவருகிறான். ஒரு நாள் கூட இவன் தன் மகனைப் பிரிந்திருந்திருக்க மாட்டாள் போலும்! ‘மகனே! சூரியா! வா!” …
Read Moreநாள்: 4 ஜனவரி 2015 நேரம் : காலை 09 : 45 இடம்: இக்ஸா மையம், கன்னிமாரா நூலகம் எதிரில், 107, பாந்தியன் சாலை, எழும்பூர், சென்னை.
Read More— JESEEMA HAMEED -இலங்கை (கொஸ்லாந்தை மண்சரிவில் உயிரிழந்த என் சகோதரச் சொந்தங்களுக்கு என் கவிதை அஞ்சலி) பொழிந்த மழையும் புதைந்த உயிர்களும்…..முண்ணூறு உயிர்கள் மண்ணோடு மறைந்ததுஅவர்தம் மனங்களின் பாஷையோஉறவுகளின் கண்ணீராய்உலகோடு பேசுது….
Read Moreஎம்.ஏ.சுசீலா ஞானபீட விருது பெற்ற எழுத்தாளர் திரு யு ஆர் அனந்தமூர்த்தி காலம் சென்றபோது தற்செயலாக நான் மங்களூரில் – அதிலும் அவர் பிறந்த ஊரான உடுப்பியில் இருந்தேன். அப்போது வெளிவந்த உள்ளூர் நாளிதழ்கள்-எல்லாவற்றிலுமே முதல் பக்கத்தில் வெளியான படமும் தலைப்புச் …
Read Moreயாழ்ப்பாணத்தில் – 22.12.2014 திங்கட்கிழமை பிற்பகல் 3.00 மணிக்கு இல 128, டேவிற் வீதியிலுள்ள திருமறைக்கலாமன்றத்தின் கலைத்தூது அழகியல் அரங்கில் கருணாகரன் தலைமையில் நடக்கவுள்ள இந்த நிகழ்வில் “நீத்தார் பாடல்“ கவிதைகளைப் பற்றிய விமர்சனங்களை தானா விஷ்ணு, பிரியாந்தி ஆகியோர் முன்வைக்கின்றனர். …
Read More